வணக்கம் எல்லோருக்கும். தலைப்பைப்பர்த்து தவறாக எண்ணவேண்டாமம். பல நாட்க்களுக்கு பின் ஒரு திரி தொடங்குகிறேன்.

மன்றத்தில் ஒவ்வொருவரிற்கும் அவர்களது நடவெடிக்கைகள் பொறுத்து எமது மனதில் ஒரு எண்ணங்களை கொண்டிருப்போம். இவர் இப்படி இருப்பார். அவர் அப்படி இருப்பார் என...

அறிஞரை பொறுத்தவரை அவரது படைப்புகள் அதிகம் இல்லை எனினும் எவ்வாறு எல்லோராலும் மதிக்கப்படுகிறார்..? அவர் இணை நிர்வாகி என்பதாலா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா?

எனக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ள கேட்க்கிறேனுங்க. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் உள்ளவர்களில் இருந்து அனைவரும் பதில் கூறுங்களேன். உங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்

-மன்றத்தில் ஒருவன்-