வாழ்த்துகள்
கவிஞர்..
எழுத்தாளர்...
அறிஞர் அவர்களே...
வாழ்த்துகள்
கவிஞர்..
எழுத்தாளர்...
அறிஞர் அவர்களே...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அன்புரசிகன்.. பென்ஸ் இடத்தை மாற்றியுள்ளார்... மன்னிக்கவும்.
அறிஞயரை பற்றி அலச அருமையான திரி அன்பு ஆரம்பித்துள்ளார்
ஆனால் இதை இந்த அறிமுக பகுதியில் போடலாமே
அறிஞர் அவர்கள் மிகவும் நல்லவர் வல்லவர் என்று நான் சொல்லப்போவதில்லை மாறாக,
ஒரு வார்த்தையில் சொன்னால்,
எனக்கு மன்றத்தில் கிடைத்த முதல் நண்பர். நான் முகமறியா ஒரு நல்ல மனிதர்.
பல வரிகளில் சொன்னால்,
நன்கு படித்தவர், நல்ல பண்பாளர், சபை மரியாதை அறிந்தவர், அடக்கமிக்கவர், நல்ல வழிநடத்துனர், சிறந்த நிர்வாகி, ஊக்கமருந்து, வளரூம் கவிஞர், ஏதோ அவ்வப்பொது எழுதும் எழுத்தாளர், நகைச்சுவையாளர், அக்கரைவாதி, அன்பு களஞ்சியம், கொஞ்சம் பக்திமான், சிறந்த ஆலோசகர் மற்றும் அனைவரின் நல்ல நண்பர்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ரசிகனின் கேள்வியும் அதற்களிக்கப்பட்ட ஆதவாவின் விளக்கமும் அருமை.
என்னை தோழ் தட்டி ஊக்குவிப்பவர்களில் அறிஞரும் ஒருவர் என்பதனை இறுமாப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
பதிவுகள் 18.
Members who have read this thread : 28 ...
எனக்கு இன்னமும் வேண்டும். வாருங்கள் அன்பர்களே...
பதிவு எந்த திரியில் இருந்தால் என்ன... எனது நோக்கம் நிறைவேறினால் சரி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
18 இல் 4 உங்கள் பதிவுகள் ரசிகன்.
ஹி...ஹி...ஹி...( ஓவியனின் ஸ்டயிலில் சிரிக்கிறேனேக்கும்)
அறிஞர்
மனங்களை இணைக்கும் வேதியல் விற்பன்னர்
தேசங்களை செல்போனால் சேர்த்த ரசவாதி
மன்ற மணிமாலையின் தங்கச் சங்கிலி
மன்ற மாமரத்தின் மாறா ஆணிவேர்
கண்டிப்பு உறையும் அன்புச் சாக்லெட்டுமான
கலாட்டா கலகல கலவை
Last edited by இளசு; 08-06-2007 at 11:05 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அப்துல் கலாம், ஐன்ஸ்டீன், பாரதியார், திருவள்ளுவர்
இவர்களின் மன்றத்துக் கலவை...
மன்றத்தின் சகல திரிகளிலும்,
அநேகமாக இடுவார் தனது பதிவை...
மன்ற உறவுகளோடு அன்பாக,
பேணுபவர் தனது உறவை...
இதுவே அறிஞர் பற்றிய,
மேலோட்டமான எனது பார்வை...
Last edited by அக்னி; 10-06-2007 at 08:30 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks