சிரித்தாள்
...சிந்தனை கலைந்தேன்.... கடைக்கண் பார்வைகலில்....பல அர்த்தங்கள் சொன்னாள்
....
கவிதைகள் வரைந்தேன்,,,,, அலைபேசியில்
,,, தினசரி குருஞ் செய்திகள் அனுப்பினாள்...
- தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும் - மேற்பார்வையாளர்
சிரித்தாள்
...சிந்தனை கலைந்தேன்.... கடைக்கண் பார்வைகலில்....பல அர்த்தங்கள் சொன்னாள்
....
கவிதைகள் வரைந்தேன்,,,,, அலைபேசியில்
,,, தினசரி குருஞ் செய்திகள் அனுப்பினாள்...
- தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும் - மேற்பார்வையாளர்
Last edited by ஆதவா; 06-06-2007 at 06:40 PM. Reason: தமிழ் மாற்றம்..
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.தமிழில் எழுதுங்கள் நண்பரே
இணையத்தில் ஒரு தோழன்
வாருங்கள் வசீகரன்.
வந்ததும் பெண் ஒரு பொய்னு அருவாள போடறீங்க.
(இனி, இது உண்மைனு ஜால்ராக்கு ஒரு கூட்டமே வரிந்து கட்டிகிட்டு வரும்) ஹி ஹி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
வாங்க, வசீகரன்... உங்களைப்பற்றி அறிமுக பகுதியில் தெரிவுயுங்கள்.. தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும்.. வாழ்த்துக்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks