Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 26

Thread: காதல் பாடம்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    தோழரே...என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.நான் அப்படி நீங்க என்னை புண் படுத்தியாதா சொல்ல இல்ல.நானும் சும்மா ஜோக்கிற்க்கு தான் சொன்னேன்.நாம் எல்லோரும் மன்றத்தோழர்கள்.நன்றி தோழர் அவர்களே..
    இணையத்தில் ஒரு தோழன்

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    Quote Originally Posted by கேசுவர் View Post
    கவிதையில் உங்களை ஆசானாகவும்
    உங்கள் காதலியை மாணவியாக சித்தரித்து இருந்திர்கள்....
    அதைத்தான் கூற முற்ப்பட்டேன்...
    அய்யா நான் தெரியாமல் சொல்லிவிட்டேன்...உங்களை புண்படுத்தும் நோக்கம் இல்லைங்க சாமி.,
    மத்தப்படி கவிதை ரசிக்கும்படி இருந்தது...விஷ்டா.
    தோழரே..(கேசுவர்)...என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.நான் அப்படி நீங்க என்னை புண் படுத்தியாதா சொல்ல இல்ல.நானும் சும்மா ஜோக்கிற்க்கு தான் சொன்னேன்.நாம் எல்லோரும் மன்றத்தோழர்கள்.நன்றி தோழர் அவர்களே.
    இணையத்தில் ஒரு தோழன்

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியா View Post
    ஜபர் அண்ணா, இந்த கேள்விக்கு விடையளிக்கும் தகுதியை நான் இழக்கிறேன். காரணம் அடியேன் தமிழ் நாட்டை கனவிலும் கண்டதில்லை, ஒரு அடிகூட தமிழ்நாட்டில் வைத்ததில்லை.

    ஆனால் ஒரு பெண்ணாக விடையளிக்கிறேன். தமிழ் பெண்களைப்பொல் மேற்கத்திய பெண்களும் பூக்கள் விரும்பியே, ஆனால் தலையில் வைப்பதில்லை. நம் பெண்கள் சூடிகொள்கின்றனர், இவர்கள் பூச்சாடியில் வைத்து அழகு பார்கின்றனர்.

    காதலனிடமிருந்து பெரும் பூக்கள், எப்பொழுதுமே இதயத்திற்க்கு நெருக்கம். அது பூ எனபதற்க்காக அல்ல, அவ(ரி)னிடமிருந்து கிடைத்ததற்க்காக.....

    இயற்க்கையிலே மௌனம் சாதிக்கும் பூக்கள், அவளிடம் அவன் அன்பை சொல்லும்.
    நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அல்ல என்ற எண்ணம் இருந்ததால் தான் தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை சேர்த்தேன். நீங்கள் சொன்னது போல் பூக்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு வேளை பெண்களும் மலர்களைப்போல் அழகானவர்கள், வண்டுகளை அலைய வைப்பவர்கள், கனிகளுக்கும், விதைகளுக்கும் காரணமானவர்களாக இருப்பதால். தலையில் வைக்கும் கலாச்சாரம் என்பது எப்படி நம்மிடம் தொற்றியது என்று தெரியவில்லை.

    எது எப்படியோ.. பெண்களுக்கு பூக்களை பிடிப்பதாலேயே எங்களுக்கும் பூக்களை பிடிக்கிறது.! பூ வாங்கிக் கொடுத்தே ஏழையானவன் நான்..!!
    Last edited by இதயம்; 06-06-2007 at 01:12 PM.
    அன்புடன்,
    இதயம்

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    அய்யோ அய்யோ நான் நீங்க ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டிங்கனு நினைச்சுக்கிட்டேன் அப்பாட இப்பத்தான் நிம்மதியாக இருக்கு நண்பரே...
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    எது எப்படியோ.. பெண்களுக்கு பூக்களை பிடிப்பதாலேயே எங்களுக்கும் பூக்களை பிடிக்கிறது.! பூ வாங்கிக் கொடுத்தே ஏழையானவன் நான்..!![/QUOTE]

    ஏ பூக்காரா ( இதயம் அவர்களே...) நீந்க்கள் ஏழையான சம்பவத்தை "பூவிலே ஒரு கதை" என்ற தலைப்பில் புதிய திரி ஒன்றில் சொல்லுங்கள்.காத்திருக்கிறோம். ஏ பூக்காரா எத்தனை பூக்கள் என்று சொல்லி விடு..
    இணையத்தில் ஒரு தோழன்

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அல்ல என்ற எண்ணம் இருந்ததால் தான் தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை சேர்த்தேன். நீங்கள் சொன்னது போல் பூக்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு வேளை பெண்களும் மலர்களைப்போல் அழகானவர்கள், வண்டுகளை அலைய வைப்பவர்கள், கனிகளுக்கும், விதைகளுக்கும் காரணமானவர்களாக இருப்பதால். தலையில் வைக்கும் கலாச்சாரம் என்பது எப்படி நம்மிடம் தொற்றியது என்று தெரியவில்லை.

    எது எப்படியோ.. பெண்களுக்கு பூக்களை பிடிப்பதாலேயே எங்களுக்கும் பூக்களை பிடிக்கிறது.! பூ வாங்கிக் கொடுத்தே ஏழையானவன் நான்..!!
    அஹஹஹஹ் அதே அதே சபாபதே!

    பெண்களையும் பூக்களையும் பிரிக்க முடியாது.

    காதல் வந்தால் பெண்க்களுக்கு பூக்களை அதிகம் பிடிக்குமாம்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    Quote Originally Posted by கேசுவர் View Post
    அய்யோ அய்யோ நான் நீங்க ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டிங்கனு நினைச்சுக்கிட்டேன் அப்பாட இப்பத்தான் நிம்மதியாக இருக்கு நண்பரே...
    அப்பாடா......எனக்கும் இப்போதான் ஆருதல் மூச்சு போகுது..
    இணையத்தில் ஒரு தோழன்

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    அஹஹஹஹ் அதே அதே சபாபதே!

    பெண்களையும் பூக்களையும் பிரிக்க முடியாது.

    காதல் வந்தால் பெண்க்களுக்கு பூக்களை அதிகம் பிடிக்குமாம்.
    அட டா.....இத்தனை விசயமா.....அப்போ நான் காதல் பாடம் நடத்தும் ஆசான் இல்ல..நானும் ஒரு மாணவனே.....அக்கா....நிறைய சொல்லி தாங்க....அப்போ நான் ரோஜக்கூட்டம் வளர்த்தது வீண் போக இல்ல..
    இணையத்தில் ஒரு தோழன்

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by vista View Post
    ஏ பூக்காரா ( இதயம் அவர்களே...) நீந்க்கள் ஏழையான சம்பவத்தை "பூவிலே ஒரு கதை" என்ற தலைப்பில் புதிய திரி ஒன்றில் சொல்லுங்கள்.காத்திருக்கிறோம். ஏ பூக்காரா எத்தனை பூக்கள் என்று சொல்லி விடு..
    நான் பூக்காரனல்ல..! பூ வாங்கி பூக்காரனை வாழ வைத்தவன்..!!
    கணக்கெல்லாம் கேட்டு என்னை ஏன் அழ வைக்கிறீர்கள்..??

    Quote Originally Posted by ஓவியா View Post
    காதல் வந்தால் பெண்க்களுக்கு பூக்களை அதிகம் பிடிக்குமாம்.
    காதல் பெயரை சொல்லி தான் பூ கேட்டு என்னை காலி செய்கிறாள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.
    அன்புடன்,
    இதயம்

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by vista View Post
    அட டா.....இத்தனை விசயமா.....அப்போ நான் காதல் பாடம் நடத்தும் ஆசான் இல்ல..நானும் ஒரு மாணவனே.....அக்கா....நிறைய சொல்லி தாங்க....அப்போ நான் ரோஜக்கூட்டம் வளர்த்தது வீண் போக இல்ல..
    Quote Originally Posted by இதயம் View Post
    நான் பூக்காரனல்ல..! பூ வாங்கி பூக்காரனை வாழ வைத்தவன்..!!
    கணக்கெல்லாம் கேட்டு என்னை ஏன் அழ வைக்கிறீர்கள்..??

    காதல் பெயரை சொல்லி தான் பூ கேட்டு என்னை காலி செய்கிறாள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.
    சபாபதிகளே, பூ வாங்கியே நீங்க இரண்டுபேரும் மோட்ஷம் பெருவீர்கள்.

    வாழ்த்துக்கள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #23
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0

    Thumbs down நண்பர் இக்ராமுக்கு வாழ்க ரோஜா கூட்டம்!

    Quote Originally Posted by இக்ராம் View Post
    அட டா.....இத்தனை விசயமா.....அப்போ நான் காதல் பாடம் நடத்தும் ஆசான் இல்ல..நானும் ஒரு மாணவனே.....அக்கா....நிறைய சொல்லி தாங்க....அப்போ நான் ரோஜக்கூட்டம் வளர்த்தது வீண் போக இல்ல..


    நீங்கள் வளர்த்து வரும் ரோஜாக்கூட்டம் என்றும் செழித்து வளரும்.அது சரி நண்பரே நீங்கள் காதலில் கொண்டுள்ள உறுதியைப் பார்த்தால் கல்யாணமும் நிச்சயமான மாதிரி விளங்குகிறது.அப்படி ஆட்சேபனையொன்றும் இல்லையென்றால் மன்ற நண்பர்களிடமும் உங்கள் திருமண தேதியை பகிர்ந்து கொள்ளலாமே!! உங்கள் கவிதை சூப்பர் எங்களுக்காக தொடர்ந்து வழங்குங்களேன் உங்கள் காதல் கவிவரிகளை

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    நண்பரே ...திருமண திகதியை நிச்சயம் சொல்வேன்.ஆனால் இன்னும் இல்லையே....ம்...அதுவரை காத்திருங்கள்..அதுசரி முன்னர் உங்கள் கவிகளை படித்திருக்கிறேன்.என்னை விட நல்ல காதல் கவி எழுதுவீர்களே...ஏன் இப்பொழுது மன்றத்தில் எழுதுவதில்லை...காதலி வேண்டாம் என்று சொன்னாளா..?மன்றத்திற்கு உங்கள் சேவையை தொடர்ந்து தாருங்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே
    இணையத்தில் ஒரு தோழன்

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •