தோழரே...என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.நான் அப்படி நீங்க என்னை புண் படுத்தியாதா சொல்ல இல்ல.நானும் சும்மா ஜோக்கிற்க்கு தான் சொன்னேன்.நாம் எல்லோரும் மன்றத்தோழர்கள்.நன்றி தோழர் அவர்களே..
தோழரே...என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.நான் அப்படி நீங்க என்னை புண் படுத்தியாதா சொல்ல இல்ல.நானும் சும்மா ஜோக்கிற்க்கு தான் சொன்னேன்.நாம் எல்லோரும் மன்றத்தோழர்கள்.நன்றி தோழர் அவர்களே..
இணையத்தில் ஒரு தோழன்
நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அல்ல என்ற எண்ணம் இருந்ததால் தான் தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை சேர்த்தேன். நீங்கள் சொன்னது போல் பூக்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு வேளை பெண்களும் மலர்களைப்போல் அழகானவர்கள், வண்டுகளை அலைய வைப்பவர்கள், கனிகளுக்கும், விதைகளுக்கும் காரணமானவர்களாக இருப்பதால். தலையில் வைக்கும் கலாச்சாரம் என்பது எப்படி நம்மிடம் தொற்றியது என்று தெரியவில்லை.
எது எப்படியோ.. பெண்களுக்கு பூக்களை பிடிப்பதாலேயே எங்களுக்கும் பூக்களை பிடிக்கிறது.! பூ வாங்கிக் கொடுத்தே ஏழையானவன் நான்..!!
Last edited by இதயம்; 06-06-2007 at 01:12 PM.
அன்புடன்,
இதயம்
அய்யோ அய்யோ நான் நீங்க ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டிங்கனு நினைச்சுக்கிட்டேன் அப்பாட இப்பத்தான் நிம்மதியாக இருக்கு நண்பரே...
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
எது எப்படியோ.. பெண்களுக்கு பூக்களை பிடிப்பதாலேயே எங்களுக்கும் பூக்களை பிடிக்கிறது.! பூ வாங்கிக் கொடுத்தே ஏழையானவன் நான்..!![/QUOTE]
ஏ பூக்காரா ( இதயம் அவர்களே...) நீந்க்கள் ஏழையான சம்பவத்தை "பூவிலே ஒரு கதை" என்ற தலைப்பில் புதிய திரி ஒன்றில் சொல்லுங்கள்.காத்திருக்கிறோம். ஏ பூக்காரா எத்தனை பூக்கள் என்று சொல்லி விடு..
இணையத்தில் ஒரு தோழன்
நீங்கள் வளர்த்து வரும் ரோஜாக்கூட்டம் என்றும் செழித்து வளரும்.அது சரி நண்பரே நீங்கள் காதலில் கொண்டுள்ள உறுதியைப் பார்த்தால் கல்யாணமும் நிச்சயமான மாதிரி விளங்குகிறது.அப்படி ஆட்சேபனையொன்றும் இல்லையென்றால் மன்ற நண்பர்களிடமும் உங்கள் திருமண தேதியை பகிர்ந்து கொள்ளலாமே!! உங்கள் கவிதை சூப்பர் எங்களுக்காக தொடர்ந்து வழங்குங்களேன் உங்கள் காதல் கவிவரிகளை
நண்பரே ...திருமண திகதியை நிச்சயம் சொல்வேன்.ஆனால் இன்னும் இல்லையே....ம்...அதுவரை காத்திருங்கள்..அதுசரி முன்னர் உங்கள் கவிகளை படித்திருக்கிறேன்.என்னை விட நல்ல காதல் கவி எழுதுவீர்களே...ஏன் இப்பொழுது மன்றத்தில் எழுதுவதில்லை...காதலி வேண்டாம் என்று சொன்னாளா..?மன்றத்திற்கு உங்கள் சேவையை தொடர்ந்து தாருங்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே
இணையத்தில் ஒரு தோழன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks