மின்சாரம் தடைபட்ட ஓரிரவில்
மின்விசிரியின்றி தூக்கம்
களைந்த முன்னிரவில்
மொட்டை மாடியில்
மல்லாந்திருந்தேன் தனிமையில்
முதன்முதலில் துளிர்த்தது
அவள்நினைவு என்மனதில்
அறைகுறையாய் தெரிந்தது
அவள்முகம் முழுநிலவில், அன்றுமுதல்
உருவமற்ற அவளையென்னி உருகினேன், இனி
உவமையின்றி அவளைப்பற்றி உளறுவேன்.
Bookmarks