நான் கலைவேந்தன். புது தில்லியில் ஆசிரியன்.
தமிழ் எனது இரண்டாவது உடல்.
கவிதை என்ற பெயரில் எப்போதாவது கிறுக்குபவன்.
மன்றத்தில் என்னை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
நான் கலைவேந்தன். புது தில்லியில் ஆசிரியன்.
தமிழ் எனது இரண்டாவது உடல்.
கவிதை என்ற பெயரில் எப்போதாவது கிறுக்குபவன்.
மன்றத்தில் என்னை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
வாங்க சார். தமிழை உயிர்ன்னு சொல்லுவாங்க, நீங்க உடல்ன்னு வித்தியாசமா உள்ள வந்திருக்கீங்க வாழ்த்துக்கள். வித்தியாசமா கலக்குங்க.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாங்கோ வாங்கோ கலை!
நலமா!
அன்புடன் வரவேற்கின்றோம்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
அழகான பெயரில் ஒரு எளிமையான அறிமுகம்!
வாங்கோ கலை!
உங்கள் கலை
இங்கேயும் களை
கட்டட்டும்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வருக கலைவேந்தே...
எப்பொழுதாவது கிறுக்குவீர்களா..?
இங்கே வந்துவிட்டால் எப்பொழுதும் கிறுக்குவீர்கள்...
என்றும் இணைந்திருங்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வாருங்கள் கலைவேந்தனே.
டெல்லியில் இருக்கின்றீர்களா. அதுவும் ஆசிரியராக கடமை புரிகின்றீர்கள். சிறப்பான பணி. கிறுக்கல்கள் காவியம அகும் இடம் இது. கிறுக்குங்க. பதிலுக்கு நாங்களும் பின்னூட்டக் கிறுக்கல்க்ளைத் தந்து விடுகின்றோம். (ஆசிரியரே தவறு செய்தால் தண்டித்து விட மாட்டீர்களே)
வாங்க கலைவேந்தன் வாங்க.
உங்களைப போன்ற உடலமையப் பெற்றவர்களுக்குத்தானே இந்த மன்றம்.
புகுந்த விளையாடுங்கள் கவிதை, கதை,... எனறு பல உருவத்தில்
வருக ஆசிரியரே. நமது மன்றத்திலும் கிறுக்குங்கள்.
மன்றவிதிகளை பாருங்கள். மன்றத்தில் உலா வந்து உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாருங்கள் நண்பரே!
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
வாருங்கள் நண்பரே... தங்களின் கவிதைகளை ஆவலுடன் படிக்க காத்திருக்கிறோம்/.
வாங்க கலைவேந்தன்... நல்வரவு. உள்வரவு.. தில்லி ஆசிரியர் என்றால் அறிவும் திறமையும் அடக்கம் அதிகம் என்று நினைக்கிறேன்...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks