கேள்வி ஒன்றை எழுப்பும் போது அதற்கான விடை உடனே தெரிந்து விட்டால் அதில் எந்த சுவராசியமும் இருக்காது. அதனால் சிவா.ஜி ஆரம்பத்தில் செய்த முறைதான் எனக்கு சரியாக தோன்றுகிறது.
அக்னி அவர்கள் சொன்னது போல் வெண்ணிறத்தில் இட்டாலும் விடை தெளிவாகவே தெரிகிறது. மற்ற நண்பர்களும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
அன்புடன்,
இதயம்
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks