அ முதல் ஃ வரை..
அனைத்துள்ளங்களுக்கும்
ஆறுதல் தரும் ஆற்றல்..
ஆயிரமாயிரம்
அவதாரங்களில் வலம்வரும்
அபூர்வம்..
பக்தர்களை பரவசப்படுத்தும்
படையல்..
மனதை நிம்மதியாக்கும்
மந்திரம்..
உள்ளத்தை உறங்கவைக்கும்
உன்னத சக்தி..
எல்லாம் இருந்தும்.....
பக்தர் கூட்டமில்லா
கூடாரத்துக்குள்
குறுகிப்போகின்றன
பலரின் கவிதைகள்!!...
Bookmarks