விளக்கங்களை இன்னும் பரிமாறிக்கொள்ளுங்கள் நண்பர்களே...
விளக்கங்களை இன்னும் பரிமாறிக்கொள்ளுங்கள் நண்பர்களே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கரிகாலன் அண்ணே , சுப்பரான விளக்கம் ,,,தெளிவு பிறக்குது ...சரியா சொன்னிங்க,
பொதுமான கையிருப்பு நமது மனநிலையை தெம்பா வச்சியிருக்கும் அதன் முலம் நம்பிக்கை பெருக்கும் பல துறைகளில் காலை நுழைக்க வழி வகுக்கும்...
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
கரிகாலன் ஒவ்வொரு விஷயத்தையும் இத்தனை தெளிவாகவும் அதோடு மிக எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள்.மிக்க நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பொதுமான கையிருப்பு இருந்தால் அது வளர்ச்சிக்கு வித்துடும்...
ஒன்னுமே இல்லைனா நாம் வளர்ச்சியை யோச்சிக்கவே முடியாது அன்றாட சாப்பாடை பற்றி தான் நமது சிந்தனையிருக்கும்.
நமக்கிட்ட 208 பில்லியன் டாலர் இருக்கா கரிகாலன் அண்ணே ...
அப்படினா இப்போ இந்தியா பொருளாதாரத்தில் உண்மையாகவே மின்ன ஆரம்பிச்சிருக்கா அண்ணே ?
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
பணவீக்கதை பற்றி நல்ல தகவல் கிடைத்தது
எனக்கு காமர்ஸ் பத்தி அவ்வளவா தெரியாது,
ஆனா டி.ஏ விகிதத்தை அதிகரிக்க அரசு அதிகாரிகள் பனவீக்கத்தை கூட்டி காட்டுவார்கள் என்று கேள்விபட்டிருகிறேன்
அது உன்மையா
லொல்லுவாத்தியார்ஜி!
அவ்வளவு சுலபம் அல்ல.
Cost of Living Index-ல் இன்ன இன்ன சமாசாரங்களுடைய விலைகளைப் பட்டியலிடவேண்டும் என்று தீர்மானிக்க ஒரு நிபுணர்கள் குழு இருக்கிறது. அரசைச் சேராதவர்களும் இக்குழுவில் இருக்கிறார்கள்.
இவர்கள் தீர்மானித்த பொருள்களின் விலை ஏற்றம்/குறைவு ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படுகிறது. வாரமுடிவில் எவ்வளவு வீக்கம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
ப்ரேம்... உங்க கேள்விக்கான பதில் இந்த தொடுப்புல இருக்குன்னு தோணுது.. கொஞ்சம் பாருங்க..!!
http://www.tamilmantram.com/vb/showp...&postcount=180
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
சைக்கிள் டயரில் திடிரென்று ஒரு இடம் மட்டும் காற்று அடிக்கும் நேரத்தில் வீங்க ஆரம்பித்துவிடும். அது week காக இருப்பதால் வீங்குகிறது. பணவீக்கமும் அதுபோலத்தான் என்று இந்த விளக்கத்திலிருந்து அழகாக புரிந்துகொள்ள முடிகிறது. சைக்கிளுக்கு காற்று அடிப்பது எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு பொருளாதாரத்துக்கு பணப்புழக்கம் தேவை. அனால் அதனால் பயனடைய மக்கள் புதிய டயர் மற்றும் டியுப் கணக்காய் தெம்பாக இருக்கும் சமூக சூழ்நிலை வேண்டும். விலைவாசி ஏறினால் வியாபாரிக்கு சந்தோஷம். குறைந்தால் நுகர்வோருக்கு மகிழ்ச்சி. இதில் ஒருவர் டயர் என்றும் மற்றவரை டியுப் என்றும் வைத்துக்கொண்டால் சரியான பணவீக்க விகிதம் காண முடியும். சரியா?
நண்பரே இந்த இணைப்பில் உள்ள கட்டுரையை படித்துப் பாருங்கள்..தெளிவாகப் புரியும்.
பண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது?
http://www.revmuthal.com/2013/08/crr.html
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks