கிறுக்கலிலேயே அழகாக இருக்கிறார்களே!
முகத்தில் என்னங்க கருப்புப்பொட்டு. புள்ள நாவூறு பட்டிடக்கூடாதென்று ஏதாச்சும் கறுப்புப்பொட்டு வைச்சிருக்காங்களா?
படத்தை பார்க்கும்போது ஒரு " மின்சாரக்கனவு" படத்தில் வரும் "ஸ்டோபரி பெண்ணே..."பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
அதிலும் சிறப்பாக பிரபுதேவா பூதக்கண்ணாடியை கஜோலின் முகத்தின் முன்னே வைத்துக் கொண்டு ஒன்று சொல்லுவாரே..
Bookmarks