உண்மையில் வருத்தமான விஷயம்...
தவறாக யாரும், பல கணக்கு வைத்திருப்பின், நிர்வாகிகளிடம் முறையாக தெரிவித்தல் நலம்...
கள்ள ஓட்டுக்காக, பல கணக்கு வைத்திருப்போரின் கணக்குகளை தடை செய்தல், சாலச்சிறந்தது..!
உண்மையில் வருத்தமான விஷயம்...
தவறாக யாரும், பல கணக்கு வைத்திருப்பின், நிர்வாகிகளிடம் முறையாக தெரிவித்தல் நலம்...
கள்ள ஓட்டுக்காக, பல கணக்கு வைத்திருப்போரின் கணக்குகளை தடை செய்தல், சாலச்சிறந்தது..!
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
என்னடா இது கவிதைபோட்டில ஒருத்தருக்கு அதிக ஓட்டு இருந்ததே திடிர்னு குரைந்து விட்டதே என்று நினைத்தது இதுதான் விஷயமா
வருத்தங்கள் நண்பரே அன்புடன்
Last edited by மனோஜ்; 30-05-2007 at 07:44 AM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
வேறு பெயரில் வந்து தன் படைப்பையே துதி பாடுவதில் எந்த பயனும் இல்லை,
என்பதை உனர வைக்கலாம். ஒரே பெயரில் பல படைப்புகளை போடுவது தான் சிறந்தது
படைப்பு மற்றவர் பாராட்ட அல்ல, அது உங்கள் மணதிருப்திக்காக
கவிதைப் போட்டியை பண்பட்டவர் திரியில் நடத்தினால், இந்த கள்ள ஓட்டு கேவல செயலை தடுக்க முடியும்.... பண்பட்டவர் அடைமொழியை 500 பதிவுகளுக்கு மேல் இருப்பவருக்கு மட்டுமே தரவேண்டும்..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
விதியை ஒருமுறை நன்கு படித்து பார்த்தேன். நல்ல விதி, கருத்துக்களும் அருமை. தமிழ் மன்றதிற்க்கு என் நன்றிகள்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
மன்னிக்கவும் சார். இன்றுதான் திரியை கண்டேன் சார்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஆகா நல்ல நடவடிக்கை உடனே எடுங்கள்..
சில பேர்களால் மன்றம் குப்பையாக கூடாது..
நானும் வரவேற்கிறேன்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அறிவு எப்போதுமே ஆபத்துதான். மனிதனின் வக்கரங்களில் இப்படியும் ஒன்று. பாராட்டுவதற்காகவாது இரண்டு பேரில் வரட்டும். தன்னையே துதிபாடுவதற்காக இப்படி ஒரு அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள்ளது அருவருப்பானது. இதில் பிறரை முட்டாளாக்க நினைப்பது இன்னும் கேவலம். தவறுக்கு தவறு செய்து தன்னையே முட்டாளாக்கிக் கொள்ளும் செயல் என்று தெரியாதிருப்பது மதியீனம். கணிணித்துறையில் இம்மாதிரியான விசஷயங்களை மிகச் சுலபமாக பிறர் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிந்தும் இந்த மாதிரியான அரைவேக்காட்டுத்தனமான செயல்களில் சம்பந்தப்பட்டோர் இதிலிருந்தாவது திருத்திக் கொள்வார்களாக.
நானும் தாமதமாகத்தான் இத்திரியைப் பார்த்தேன் திரு அறிஞர். என்னையும் மன்னிக்கவும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks