Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: எங்கே இருக்கிறாய்?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0

    எங்கே இருக்கிறாய்?

    எங்கே இருக்கிறாய்?


    என்னென்னவோ ஆசைகள்
    எத்தனையோ ஏக்கங்கள்
    எல்லாம் நிறைவேற
    என் தேவதையே
    எங்கே இருக்கிறாய் நீ

    எனக்கென்றால்
    நீ பதற
    உனக்கென்றால்
    நான் பதற
    என்னுள் நீயுமாய்
    உன்னுள் நானுமாய் மாற
    எங்கே இருகிறாய் நீ

    உன் முகம் கண்டு
    என் வேதனை அகல
    சிறுபுன்னகை தந்து
    வரவேற்க
    எங்கே இருக்கிறாய் நீ

    நான் துவண்டுவிழும்
    போதெல்லாம் என்னை
    உன் மார்பணைத்து
    ஆறுதல் சொல்ல
    எங்கே இருக்கிறாய் நீ

    நான் ஏறும்
    வெற்றிப்படிகளெல்லாம்
    உன்னாலே என்று
    நான் சொல்லி
    பூரிப்படைய
    எங்கே இருக்கிறாய் நீ

    இரவெல்லாம் பகலாக
    பகலெல்லாம் இரவாக
    இரவும் பகலும்
    இரண்டறக் கலந்து
    என்னை மறந்து
    உன்னில் கலந்திருக்க
    எங்கே இருக்கிறாய் நீ

    எங்கேயோ பிறந்து
    எங்கேயோ வளர்ந்து
    என்னை கரம்பிடித்து
    என் இதயம்
    கொள்ளை கொள்ள வருபவளே
    எங்கே இருகிறாய் நீ
    Last edited by சக்தி; 29-05-2007 at 07:55 AM.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    தேவதை
    எங்கே தொலைந்துபோவாள்
    எங்கே போவாள்?
    உன்னுள்ளே
    உன் மனத்துள்ளே
    நீக்கமற கலந்து
    உன் இதயத்தோடு
    அளவளாவிக் கொண்டிருப்பாள்
    எங்கே தேடுகிறாய்
    தொலையாத காதலியை??

    கவிதை அருமை....
    நீளம் அதிகம்.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தென்றல் சொன்னதுபோல உங்கள் அருகில்தான் இருக்கிறாள். பார்த்ததும் பல்ப் எரியும்,சுற்றிலும் சாரல் பொழியும், இதயம் படபடக்கும் அதுதான் உங்கள் தேவதை. ஜமாய்ங்கோ.நல்ல கவிதை பாரட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    உன்னீல் வைத்து
    உலகில் தேடவெ
    உனர்ந்திடும் மனது
    உன்னில் இருப்பதை

    அழகிய கவிதை நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    விமர்சனங்களுக்கு நன்றி தோழர்களே. அவள் யாரென்று அறியாதவரை எங்கே என்று தேடிக்கொண்டிருப்பது தானே நியதி
    Last edited by சக்தி; 29-05-2007 at 05:28 PM.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தேடினால் தெய்வமே கிடைத்துவிடுகிறது.நீங்கள் தேடுவது கிடைக்க வாழ்த்துக்கள் ரோஜா
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    நன்றி சிவா
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    ஏக்கங்களையும் மனதிலிருந்த தேக்கங்களையும் சொல்லி
    எதிர்பார்ப்புக்களை தூவிவிட்டீர்கள் நண்பரே!

    ஆனால் தென்றலின் எதிர்ப்பாட்டு நன்றாக இருந்தாலும்.... எனக்த்தான் பொருந்தாது

    ஏனென்றால், இனித்தானே கனவில் மிதக்கப்போகிறேன்...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by rojainraja View Post
    விமர்சனங்களுக்கு நன்றி தொழர்களே. அவள் யாரென்று அறியாதவரை எங்கே என்று தேடிக்கொண்டிருப்பது தானே நியதி
    யார் தொழல்கிறார்கள்?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    மாற்றிவிட்டேன் ஆதவரே, சுட்டிகாட்டியமைக்கு நன்றி. கவிதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    காதலியைத் தேடியலையும் காதலன்..

    கவிதையைப் படித்ததும் காதலியைத் தேடச் சொல்லவில்லை.. ஏனென்றால் எனக்குத் தேவையுமில்லை

    அருமையான நடையால் பின்னப்பட்டிருக்கிறது ரோஜா. ஒவ்வொருவரும் இப்படித்தான்.. காதலியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். வாழ்வில் நீங்கள் சொல்வதெல்லாம் அமைந்தாலும் அதை நாம் செய்வோமா என்பது சந்தேகமே! ஆண்மை நிலைநாட்டத்தான் ஆண்கள் முயலுகிறார்களே தவிர பெண்ணின் உணர்வுக்கு மதிப்பளிப்பவர்களாக எவருமில்லை.

    வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை கொண்டுவந்திருக்கவேண்டும். கவிதைக் கரு பற்றி சொல்லவேண்டியதில்லை. இதற்கு ஸ்மைலி போட்டு அசத்தியிருக்கிறீர்கள்... ஆனால் அதற்கு அர்த்தம் சொல்லத்தான் வேண்டும்.

    பொதுவாக, மனிதத்தேடல் காதலில் ஆரம்பிக்கிறது. அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. ஐகாசுகளும் இந்த கவிதைக்கு.............
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    புதியவர்
    Join Date
    22 May 2007
    Location
    Sri Lanka
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    நான் இலங்கையில் இருக்கிறேன்
    நல்ல கவிதை
    முடிந்தால் இலங்கைக்கு வாருங்கள் ரோஜா

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •