வாரும் வரிப் புலியாரே!
மத்தவங்க சௌக்கியமா?
!அதிலும் ஒரு இன்பம் தானே அமரன் அவர்களே..
ஏன் இப்போ எல்லாம் சினிமா பார்ப்பதில்லையா...?
இப்போ இலக்கியம் என்னை ஈர்த்துக்கொண்டது.
Last edited by இளசு; 10-06-2007 at 02:39 PM.
வணக்கம் வாருங்கள்.. நல்வரவு
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
வாங்க புலி அன்னே தங்களின் வரவு நல்வரவாகட்டும்...
பிச்சி உதறுங்க வரிப்புலி!
வரிப்புலி அண்ணா.... வாருங்கள்...நல்வரவாகுக...
நட்புடன்
சின்ன ஸ்ரீராம் (ஏற்கெனவே இங்கே ஒரு ஸ்ரீராம் இருக்காராமே..அதான்)
Last edited by sreeram; 09-06-2007 at 10:08 PM.
நல்வரவு நண்பரே
மன்றத்தின் விதிமுறைகள், மாண்புகளுக்குப் பங்கம் வராமல்
நன்முறையில் பல பதிவுகள் இட்டு வளர வாழ்த்துகிறேன்...
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks