ஆழிப்பேரலையே,(சுனாமி)
எம்மை அத்துனை ஆற்றலுடன் தமிழ் கொண்டு அதாவது நற்றமிழ் கொண்டு மட்டும் தாக்கு என வேண்டுகிறேன்.
ஆழிப்பேரலையே,(சுனாமி)
எம்மை அத்துனை ஆற்றலுடன் தமிழ் கொண்டு அதாவது நற்றமிழ் கொண்டு மட்டும் தாக்கு என வேண்டுகிறேன்.
நமது மன்றத்தில் சுனாமியா?
பரவாயில்லை, வாருங்கள். வந்து உங்கள் இயல்பை வெளிக் காட்டுங்கள்.
இப்போதெல்லாம் சுனாமி வரும் முன்னே எச்சரிக்கை வந்துவிடுகிறதே... அதனால் பயமில்லை... எதிர்கொள்வோம் இந்த சுனாமியையும்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அசந்த நேரத்தில் அடித்து துவம்சம் செய்யும் சுனாமியே!!!!
வருக....வருக...நன்மை பல தருக...
ஜெயிப்பது நிஜம்
வாருங்கள் சுனாமி... தங்களின் பதிப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks