இளமையின் கனவுகள் - இனி
எனக்கில்லை
உனக்காக காத்திருந்தே - என்
இளமை தொலைந்து விட்டது
இனியாவது வந்துவிடு
என் இறுதி ஊர்வலத்திற்கு
தேவகி
இளமையின் கனவுகள் - இனி
எனக்கில்லை
உனக்காக காத்திருந்தே - என்
இளமை தொலைந்து விட்டது
இனியாவது வந்துவிடு
என் இறுதி ஊர்வலத்திற்கு
தேவகி
கவிதை அழகு தேவகி
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38 பகுதியில் முதலில் உங்களை அறிமுகப் படுத்தலாமே
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
அற்புதமான கவிதை.
காத்திருப்பு காதலில் சுகம் என்பார்கள்.
அக்காத்திருப்பே சில வேளைகளில் சுகமான சுமைகளாகவும் மாறலாம்.
சுமக்க முடியாத சுமைகளகாவும் மாறலாம்.
பாராட்டுகள் தேவகி.
காதல் கடைசிவரை
இரயில் தன்டபாலங்களாய்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
அடடா! என்ன இது இப்படி சொல்லிவிட்டீர்கள் தேவகி அவர்களே! சரி இறுதி வரிகள் நெஞ்சை அள்ளுகிறது.. நல்ல முயற்சி... பல அர்த்தங்கள்... வாழ்த்துக்கள்... (50 காசுகள்)
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks