எனக்கும் கவிதை எழுத வேண்டும் என்று ஆசை வந்தது.
அதனால் தான் கொஞ்சம் இந்த பக்கம் ஒதிங்கினேன்.
என் பெயர் அப்துல்லாஹ்.
நான் தற்பொழுது ரியாத் நகரில் உள்ளேன்.
சவுதி டெலிகாமில் மின்னனுவியல் பொறியாளராக உள்ளேன்.
பிறந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள விருத்தாஜலம்.
எனக்கும் கவிதை எழுத வேண்டும் என்று ஆசை வந்தது.
அதனால் தான் கொஞ்சம் இந்த பக்கம் ஒதிங்கினேன்.
என் பெயர் அப்துல்லாஹ்.
நான் தற்பொழுது ரியாத் நகரில் உள்ளேன்.
சவுதி டெலிகாமில் மின்னனுவியல் பொறியாளராக உள்ளேன்.
பிறந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள விருத்தாஜலம்.
Last edited by abdullah; 24-05-2007 at 11:45 PM.
...........................
பிரியமுடன்
அப்துல்லாஹ்
விருத்தாஜலம் பெற்ற அப்துல்லாஹ்...
உங்கள் வார்த்தை ஜாலம் காண காத்திருக்கின்றோம்...
உங்கள் மனக் கூஜாவைத் திறந்து கொட்டுங்கள்...
அள்ளிக்கொள்கின்றோம்...
அன்பான வரவேற்புக்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வாங்க நண்பரே! தங்களுக்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
எழுதுங்க எழுதுங்க.. நாங்களும் விமர்சிப்பமில்ல
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உங்கள் கவிதைகளை படிக்க
நாங்கள் ஆர்வமாக உள்ளோம்
படியுங்கள், பின்னூட்டம் இடங்கள்
படையுங்கள், வரும் பின்னூட்டங்களுக்கு பதில் தாருங்கள்
வாங்க அப்துல்லாஹ். இங்கே தரமன கவிஞர்கள் பலர் இருக்கின்றார். அவர்களைப் போல நீங்களும் வரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன். அதுமட்டுமல்ல செல்லமாகக் கேட்டுக்கொள்கின்றேன். நீங்க எழுதுவதற்கு கருத்துத் தெரிவிக்க நாம் இருக்கோமல்ல.
ஒரு புது கவிஞரை மன்றத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி..
கவிதை கொடுங்கள்... வளருங்கள்...
அப்படியா?
நான் உங்களுடைய கவிதைகளையும் படிப்போமில்ல!
ம்ம்ம்
ஆகட்டும் ஆகட்டும்...
சீக்கிரம் ஆகட்டும்...
அப்துல்லா கவிதையை கொடு முதலில்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
கொடுங்க அப்துல்லா
படிக்க நாங்கல்லா
விமர்சிக்க நாமுள்ளோம்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
...........................
பிரியமுடன்
அப்துல்லாஹ்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks