Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: மெழுகுவர்த்தி.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1

    மெழுகுவர்த்தி.

    மௌனமாக உடன்கட்டையேறுகிறாள்
    என் வெள்ளை நிற தேவதை
    தன்னை விட்டு சென்ற மின்சாரத்திற்காக...
    Last edited by ஆதவா; 21-05-2007 at 05:06 PM. Reason: பிழைதிருத்தம்
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நச்சென்று இருக்குங்க கவிதை. ஏற்கனவே இதே தலைப்பில் ஒரு கவிதை இங்கே படித்ததாக நினைவு.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by kaeswar View Post
    மௌனமாக உடன்கட்டையொறுகிறாள்
    என் வெள்ளை நிற தேவதை
    தன்னை விட்டு சென்ற மின்சாரத்திற்காக...
    கவிதை நன்று... நீங்கள் மின்சாரமாக இருந்தால் மட்டும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    நன்றி .....
    இது தாங்க கரு

    இதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)
    மின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.
    என் முன்னால் காதலி தமிழச்சி...
    ஆகையால்...
    Last edited by கேசுவர்; 21-05-2007 at 01:08 PM.
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by kaeswar View Post
    நன்றி .....
    இது தாங்க கரு

    இதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)
    மின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.
    என் முன்னால் காதலி தமிழச்சி...
    ஆகையால்...
    சின்னதாக ஒருதிருத்தம். முன்னாள் காதலி முன்னாள் தமிழச்சி. (யாருமே இப்போ உடன்கட்டை ஏறுவதில்லைங்க)

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by kaeswar View Post
    இது தாங்க கரு

    இதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)
    மின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.
    என் முன்னால் காதலி தமிழச்சி...
    ஆகையால்...
    புரட்சிகரமான சிந்தனை...
    ஆனாலும் நீங்களும் தமிழன் என்பதால், பிறன்மனை நோக்குதல் சரியல்லவே...

    ஆனாலும் கவிதை அழகு நண்பா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    மிகச்சரி...
    வாதத்திற்கு சொல்லவில்லை,
    இவள் கணவனை இழந்த விதவையாக இருபின் வாழ்வு தருவது தமிழனின் குணமன்றொ ?

    உடன்கட்டை ..என்பதை இன்னமும் தேவையற்ற சம்பிரதயங்களை கடைப்பிடிபதை உணர்த்த பயன்படுத்தினேன்...

    பிழை இருப்பின் மன்னிக்கவும்...
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by kaeswar View Post
    மிகச்சரி...
    வாதத்திற்கு சொல்லவில்லை,
    இவள் கணவனை இழந்த விதவையாக இருபின் வாழ்வு தருவது தமிழனின் குணமன்றொ ?

    உடன்கட்டை ..என்பதை இன்னமும் தேவையற்ற சம்பிரதயங்களை கடைப்பிடிபதை உணர்த்த பயன்படுத்தினேன்...

    பிழை இருப்பின் மன்னிக்கவும்...
    நீங்கள் உங்கள் மனதில் பட்டதை சொன்னீர்கள்...
    நான் எனது மனதில் பட்டதை சொன்னேன்...

    இதிலெதற்கு மன்னிப்பு...

    அவள் தமிழச்சி என்பதால், விதவையானதும் இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டபின், முதற் கணவனுக்காக உடன்கட்டை ஏறுதல் சரியோ..?

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    என் காதலை , அவள் எற்காத்திற்கு
    இந்த தேவையற்ற சம்பிரதயங்களே !! காரணம்.

    விதவையாகான பின்னும்,
    அவளை மணக்க விரும்பும் ஒரு ஆடவனின் புலம்பல்...
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by kaeswar View Post
    என் காதலை , அவள் எற்காத்திற்கு
    இந்த தேவையற்ற சம்பிரதயங்களே !! காரணம்.

    விதவையாகான பின்னும்,
    அவளை மணக்க விரும்பும் ஒரு ஆடவனின் புலம்பல்...
    ஆக, காதலன் மறுவாழ்வு கொடுக்க விரும்பிய போதிலும்... சம்பிரதாயங்களுக்காக உடன்கட்டை ஏறுகிறாள் ஒரு காதலி...

    மாளவேண்டியது வீண் சம்பிரதாயங்கள்...
    வாழவேண்டியது விதவைகள்...

    இப்பொழுது புரிந்து கொண்டேன். நன்றிகள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    இன்னமும் பட்டை தீட்டவேண்டும்...முயற்சிக்கிறேன்...
    உளிகள் பட பட பாறை ஒளிப்படும்.

    நன்றி அக்னி.
    நன்றி அமரன்.
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கவிதை நாலு வரிதான்
    அது பல உனர்ச்சிகளை தூண்டியது
    விவாதமும் களை கட்டியது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •