மௌனமாக உடன்கட்டையேறுகிறாள்
என் வெள்ளை நிற தேவதை
தன்னை விட்டு சென்ற மின்சாரத்திற்காக...
மௌனமாக உடன்கட்டையேறுகிறாள்
என் வெள்ளை நிற தேவதை
தன்னை விட்டு சென்ற மின்சாரத்திற்காக...
Last edited by ஆதவா; 21-05-2007 at 05:06 PM. Reason: பிழைதிருத்தம்
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
நச்சென்று இருக்குங்க கவிதை. ஏற்கனவே இதே தலைப்பில் ஒரு கவிதை இங்கே படித்ததாக நினைவு.
நன்றி .....
இது தாங்க கரு
இதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)
மின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.
என் முன்னால் காதலி தமிழச்சி...
ஆகையால்...
Last edited by கேசுவர்; 21-05-2007 at 01:08 PM.
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
மிகச்சரி...
வாதத்திற்கு சொல்லவில்லை,
இவள் கணவனை இழந்த விதவையாக இருபின் வாழ்வு தருவது தமிழனின் குணமன்றொ ?
உடன்கட்டை ..என்பதை இன்னமும் தேவையற்ற சம்பிரதயங்களை கடைப்பிடிபதை உணர்த்த பயன்படுத்தினேன்...
பிழை இருப்பின் மன்னிக்கவும்...
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
என் காதலை , அவள் எற்காத்திற்கு
இந்த தேவையற்ற சம்பிரதயங்களே !! காரணம்.
விதவையாகான பின்னும்,
அவளை மணக்க விரும்பும் ஒரு ஆடவனின் புலம்பல்...
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இன்னமும் பட்டை தீட்டவேண்டும்...முயற்சிக்கிறேன்...
உளிகள் பட பட பாறை ஒளிப்படும்.
நன்றி அக்னி.
நன்றி அமரன்.
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
கவிதை நாலு வரிதான்
அது பல உனர்ச்சிகளை தூண்டியது
விவாதமும் களை கட்டியது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks