என்னை விட
நல்ல தோழி
உனக்கு கிடைத்தால்
அவளை தேடிச்செல்,
தேடியவள் இல்லை
என்றால்
திரும்பி பார் உன்
நிலழாய் நானிருப்பேன்!!
என்னை விட
நல்ல தோழி
உனக்கு கிடைத்தால்
அவளை தேடிச்செல்,
தேடியவள் இல்லை
என்றால்
திரும்பி பார் உன்
நிலழாய் நானிருப்பேன்!!
Last edited by பென்ஸ்; 21-05-2007 at 04:44 AM.
தூள் மிக்கி, ஆனால் நம்ம பொலப்பு தான் ரெண்டுங்கெட்டானாப் போச்சு. அதுவும் இல்லாம இதுவும் இல்லாம நடுரோட்டுல நிக்கவெச்சுட்டாங்கப்பா
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
கவலைபடாதிங்க ரோஜா எல்லாம் நம்ம தலை விதி என்ன பண்ண முடியும்
கவிதை நன்றாக இருக்கிறது நண்பரே.....
நம் தளத்தில் மட்டுமல்ல பொதுவாகவே பெண்முகமாக எழுதப்படும் கவிதைகள் அதிகம் விமர்சிக்கப்படுவதில்லை காரணமும் தெறியவில்லை.
மிக்கி உங்கள் கவிதைகளை சாதாரண அளவிலான எழுத்தில் பதித்தால், அது அழகாகவும் படிக்க இலகுவாகவும் இருக்குமே?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
கவிதை அருமை
இப்படி பெண்கள் இருந்ததால் தான் என்னவோ
கோவலன்கள் தோண்றி கொண்டே இருகிறார்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks