Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 26

Thread: நினைப்பும்.., துடிப்பும்...

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    நான் இறக்கும்வரை
    உன்னைத்தான்
    நினைத்திருப்பேன்...
    அன்பே..!
    நான் இக்கணமே
    இறந்துவிடத்தான்
    துடிக்கின்றேன்...
    இறக்கும்வரை அவளை நினைத்திருக்கும் அவன் அந்த கணமே இறந்துபோவதாக இருப்பின் காதலித்து என்ன அர்த்தம்? இறப்பு என்பது காதலுக்கு வராதவரையில் அது உன்னதமான காதல்..

    உங்கள் வரிகளின் மறைமுக அர்த்தம், காதலித்த/காதலிப்பதற்கு முன்பே இறந்துபோவேன் என்பது. அப்படியே அந்த வேதனைகளிலிருந்து மீண்டு வருவதாக இருப்பின் எதற்காக நினைக்கவேண்டும்?

    இது என் கருத்துக்கு முரணாக இருக்கிறதே தவிர கவிதையை நான் குறை சொல்லவில்லை என்ப்தை நீர் அறிவீர்.

    இறப்பில்லா கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    இது என் கருத்துக்கு முரணாக இருக்கிறதே தவிர கவிதையை நான் குறை சொல்லவில்லை என்ப்தை நீர் அறிவீர்.

    இறப்பில்லா கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
    உங்கள் ஒரு துளி விமர்சனத்தையாவது எதிர்பார்க்கும் எனக்கு,
    எதுவுமே குறையல்ல...
    என்னை நிறைவாக்க வரும் உற்சாகமே ஆதவா...

    நன்றி!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நான் இறக்கும்வரை
    உன்னைத்தான்
    நினைத்திருப்பேன்...
    அன்பே..!
    நான் இக்கணமே
    இறந்துவிடத்தான்
    துடிக்கின்றேன்...
    எனக்கு மரணம் என்ற ஒன்று வந்திடும்வரையில் என் நினைவுகளில் நீயே இருப்பாய்... உன் நினைவுகளோடே நான் இறந்திட விரும்புகிறேன்.. அது இக்கணமே என்றாலும்.....

    அருமை அக்னி!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    எனக்கு மரணம் என்ற ஒன்று வந்திடும்வரையில் என் நினைவுகளில் நீயே இருப்பாய்... உன் நினைவுகளோடே நான் இறந்திட விரும்புகிறேன்.. அது இக்கணமே என்றாலும்.....

    அருமை அக்னி!
    உன் நினைவுகளோடு வாழ்வது எனக்கு தாங்கமுடியாத வேதனை என்பதால்
    இக்கணமே இறக்க விரும்புகின்றேன் என்றும் கொள்ளலாம்.
    அதாவது,
    நீயின்றி நினைவுகளோடு வாழ்வதும் இயலாது என்றும்,
    உன் நினைவுகளோடு கூட வாழவும் இயலாது, மறக்கவும் முடியாது என்றும்,
    கருதலாம்.

    நன்றி!
    Last edited by அக்னி; 15-06-2007 at 10:07 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    காதல் யாரையும் இறக்க வைப்பதில்லை
    காதல் வாழத்தான் வைக்கும் எப்போதும்

    D
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அக்னி View Post
    நான் இறக்கும்வரை
    உன்னைத்தான்
    நினைத்திருப்பேன்...
    அன்பே..!
    நான் இக்கணமே
    இறந்துவிடத்தான்
    துடிக்கின்றேன்...
    ஏன் அக்னி!

    நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து, அவள் ஞாபகங்களுடன் நினைத்து நிலைத்து நிற்க வேண்டாமா?

    இப்படி இறக்க விரும்புகிறேன் என்கிறீர்களே?

    நீங்கள் நீண்ட நாட்கள் அவளுடன் அவள் ஞாபகங்களுடன் வாழ என் வாழ்த்துக்கள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    காதல் என்பது வாழ்வதாற்காக
    சாவதற்கு இல்லை அகினி வரிகள் அருமை
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    நல்ல கவி வரிகள் பாராட்டுக்கள் நண்பரே..

    நான் இக்கணம் இறந்து விடத் தான் துடிக்கிறேன்
    ஆனால் உன் நினைவுகள் என்னை மரணிக்க விடாமல் தடுக்கின்றன.
    உன் நினைவினில் வாழ்வது கூட ஒர் இன்பம் தான்
    Last edited by இனியவள்; 17-06-2007 at 09:23 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #21
    புதியவர்
    Join Date
    17 Apr 2007
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0
    சிறியதாக இருந்தாலும் பெருமையாக உள்ளது.

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மிக்க நன்றி நண்பர்களே...
    விமர்சனங்கள் என்னை விரிவாக்க உதவுகின்றன...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #23
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    காதலில் எப்போதும் சோகம் ஆண்களுக்கு மட்டு

    உங்களது உள்ள உணர்வுகள்..... உங்கள் அவர்களும் இப்படி சொல்வார்களா....?

  12. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by vaseegaran View Post
    காதலில் எப்போதும் சோகம் ஆண்களுக்கு மட்டு
    உங்களது உள்ள உணர்வுகள்..... உங்கள் அவர்களும் இப்படி சொல்வார்களா....?
    தலைப்பில்,
    காதலில் எப்போதும் சோகம் ஆண்களுக்கு மட்டு என்கின்றீர்களா...
    அல்லது,
    மட்டுமா என்று வினவுகின்றீர்களா..?

    தவிர,
    நான் ஆண், பெண் என்று யாரையும் சுட்டவில்லையே...
    இதையே ஒரு பெண் எழுதி இருந்தால், என்ன சொல்வீர்கள்..?
    Last edited by அக்னி; 02-07-2007 at 08:57 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •