இறக்கும்வரை அவளை நினைத்திருக்கும் அவன் அந்த கணமே இறந்துபோவதாக இருப்பின் காதலித்து என்ன அர்த்தம்? இறப்பு என்பது காதலுக்கு வராதவரையில் அது உன்னதமான காதல்..
உங்கள் வரிகளின் மறைமுக அர்த்தம், காதலித்த/காதலிப்பதற்கு முன்பே இறந்துபோவேன் என்பது. அப்படியே அந்த வேதனைகளிலிருந்து மீண்டு வருவதாக இருப்பின் எதற்காக நினைக்கவேண்டும்?
இது என் கருத்துக்கு முரணாக இருக்கிறதே தவிர கவிதையை நான் குறை சொல்லவில்லை என்ப்தை நீர் அறிவீர்.
இறப்பில்லா கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
Bookmarks