அட... தொடக்கிவிட்டு கவனிக்காமல் விட்டேன்...
இவ்வளவு நடந்திருக்கிறதா இங்கே...

ம்ம்ம்ம்....
எது எவ்வாறோ ஒவ்வொருவரின் பின்னூட்டங்களும் ஒவ்வொரு பொருளை அறிய வைக்கின்றன...
உண்மை படைத்தவனுக்கே வெளிச்சம்...