! நண்பா !
கவிதை எழுத நினைத்ததை
போல உன்னை,
நினைக்க மறக்கவில்லை
ஒரு நாள் நீ என்னை
பார்க்கும் போது,உனக்கு
என் கவிதை தோனும்
அன்று உன் கண்ணில்
நம் நட்பு தெரியும்
அன்று நீ என்னை தேடுவாய்
அன்று நான் உன்னைவிட்டு
இறந்திருப்பேன்!
அன்புடன் உங்கள் மிக்கி
! நண்பா !
கவிதை எழுத நினைத்ததை
போல உன்னை,
நினைக்க மறக்கவில்லை
ஒரு நாள் நீ என்னை
பார்க்கும் போது,உனக்கு
என் கவிதை தோனும்
அன்று உன் கண்ணில்
நம் நட்பு தெரியும்
அன்று நீ என்னை தேடுவாய்
அன்று நான் உன்னைவிட்டு
இறந்திருப்பேன்!
அன்புடன் உங்கள் மிக்கி
அழகான கவிதை, நண்பரிடம் அப்படி என்ன கோபமோ?
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
குட்டியாக ஆரம்பித்த உங்கள் கவிதை இபோ வளர ஆரம்பித்து விட்டது. வாழ்த்துகள் மிக்கி.
அடடே.. இந்த மிக்கி நம்ப சூரியனா..?!
அடேய் தம்பி யாராட அந்த நண்பன்..?
இப்படி உருக்கமாய் உன்னை எழுத வைத்திருக்கிறானே..?!
ஆமாம்..ஏன் மிக்கி இப்போதெல்லாம் நீ கவிதையே எழுதுவதில்லை..?!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks