Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: சுடு நிலவே நீ கூறு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    சுடு நிலவே நீ கூறு

    என் இதயப் பூங்காவில் - ஒரு
    அழகான தாமரைக்குளம்
    கொக்குகள் பறந்தோடி வருகின்றன
    தீன் தேடித் தினம்தோறும்.

    தீன் கிடைக்காக் கொக்குகள்
    அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
    பக்கத்து குளங்களிற்கு
    பறந்தோடி விடுகின்றன

    ஒரே ஒருகொக்கு மட்டும்
    தினமும் வருகின்றது
    வறண்டு போன குளத்தில்
    காதல் தவம் புரிகிறது.

    அது தாமரைக்குளத்தை
    சொந்தமாகக் கேட்கின்றது
    என்ன பதில் சொல்ல?
    வறட்சிக்குக் காரணமான
    சுடு நிலவே நீ கூறு.
    Last edited by அமரன்; 18-05-2007 at 05:39 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இக்கவிதைக்கு காதல் கொக்கு, சுடுநிலவே நீ கூறு என்ற என்ற இரு தலைப்புகள் என்மனதில் தொன்றின. நீண்ட போராட்டத்தின் பின்னர் சுடு நிலவே நீ கூறு என்பது ஜெயித்தது. எனவே உங்களுக்குப் பொருத்தமானதாகத் தோன்றும் தலைப்பை கூறுங்கள்.
    Last edited by அமரன்; 18-05-2007 at 05:39 PM.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    நீங்கள் தேர்வு செய்த தலைப்பே பொருத்தம் அமரன்...
    கவிதைகளை தலைப்பிட்டபின் எழுத முயல்வதிலும் எழுதிய பின் தலைப்பிடுவதே சிறந்தது...
    உங்கள் கவிதையும் அருமை....
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    வாழ்த்துக்கள் அமரன்
    காதலை கதையாக்கி கவிதையாக்கியது அருமை நண்பரே
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மதுரவன் மனோஜ் இருவருக்கும் நன்றிகள் பலகோடி.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    நீங்கள் 2 ஆவதாக தேர்வு செய்த தலைப்பு தான் சிறந்தது.
    அழகான கவிதை, நிங்கள் அந்த கொக்கா, குளமா, சூடு நிலவா
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வாத்தியாரே. நான் குளமாக இருந்து எழுதிய கவிதை இது. நிஜத்தில்.....

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    ஒரே ஒருகொக்கு மட்டும்
    தினமும் வருகின்றது
    வறண்டு போன குளத்தில்
    காதல் தவம் புரிகிறது
    அடடே

    கவிதை தூள். இந்த வரிகள் மிகவும் அசத்தல்.

    சில காதலில் இப்படிதான் தவம் புரிந்து தான் சாதிக்க வேண்டி வரும். நிஜக்காதல் ஜெய்க்குமாமே!!! உண்மை காதல் மாறாதாமே!!! மெய்க்காதல் வெற்றிப் பெருமாமே!!!! பாவங்க அந்த கொக்கு. ஓகேனு சொல்லுங்க.

    அன்று காதலுக்காக பெற்றோரிடம் தவம் புரிந்தனர், இன்று காதலுக்காக காதலிடமே தவம் புரியும் சூழ்னிலை. காதலே ஒரு மாயை.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி ஓவியா. உங்கள் பின்னூட்டத்தால் எனது கவிதை பெருமையடைகின்றது. மீண்டும் நன்றி.

  10. #10
    புதியவர்
    Join Date
    09 Apr 2007
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    இன்று படித்த கவிதைகளில் இக் கவிதை மிக எளிமையாக, அருமையாக இருந்தது.கடைசியாய்..

    வறடச்சிக்கு காரணமான சுடு நிலவே நீ கூறு என்று முடித்திருப்பது மிக அழகாய் இருந்தது. பாராட்டுக்கள்.

    அன்புடன்
    ரலா.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ralah View Post
    இன்று படித்த கவிதைகளில் இக் கவிதை மிக எளிமையாக, அருமையாக இருந்தது.கடைசியாய்..

    வறடச்சிக்கு காரணமான சுடு நிலவே நீ கூறு என்று முடித்திருப்பது மிக அழகாய் இருந்தது. பாராட்டுக்கள்.

    அன்புடன்
    ரலா.
    நன்றி ரலா. உங்கள் பின்னூட்ட வாழ்த்துக்கு நன்றி.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அமரா!!! கலக்குப்பா!! நான் லூட்டி அடிக்க போறேன்... வந்து விமரிசனம் பண்றேன்... பை
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •