Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 50

Thread: கவிப்போர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0

    கவிப்போர்

    கவிச்சமர் ஆரம்பித்த மூன்றாவது தினத்திலையே 500வது பின்னூட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிண்றது, அந்த வெற்றியினால் மிகவும் மகிழ்ச்சி. அதை அடித்தளமாக வைத்து புதிய ஒரு கவிப் போட்டியை ஆரம்பிக்கின்றேன்,

    போட்டி இதுதான் ஒருவர் ஒரு கவிதை எழுத வேண்டும் மற்றவர் அந்த கவிதைக்கு எதிர் கவிதையை எழுத வேண்டும், அவரோட கவிதைக்கு எதிரா இருக்கலாம் இல்லை அவர் கருத்துக்கு எதிர் கருத்தாக இருக்கலாம், கவிதைகளால் முட்டி மோதி போரிட வேண்டும்.

    தனி மனிதர்களை தாக்கக் கூடிய கவிதைகளை விலக்குதல் மன்றத்திற்க்கு நல்லது அதை மனதில் கொஞ்சம் மனதில் வைக்கவும், மன்றத்தில் உள்ளவர்களை தாக்கக் கூடாது சொற்களால். அப்படி யாரையும் தாக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் அந்த கவிதை மன்ற மேற்பார்வையாளர்களால் விலக்குவதற்க்கு அவர்களிற்கு அதிகாரம் உள்ளது

    போட்டி குறைந்தது 4 வரிகள் அல்லது 12 வார்த்தைகளுக்கு மேற்பட்டவையாக இருக்க வேண்டும்

    ஒருவரின் கவிதைக்கு பலர் பதில் அழிக்கும் போது முதலாவது பதில் கவிதைக்குத்தான் அடுத்தவர் பதில் கவிதை எழுத வேண்டும்

    இந்த போட்டியையும் ஆதவரே ஆரம்பிப்பார்
    Last edited by சுட்டிபையன்; 14-05-2007 at 01:59 PM.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நாராயாணா நாராயணா
    சுட்டிப் பையன் போர்வையில் ஒரு நாரதர்..
    நாராயாணா நாராயணா
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சிவ சிவா!
    இந்த புவியிலே
    எல்லாமே சிவமயமப்பா!

    சிவ சிவா
    இந்த செல்வரை
    நம் வழி திருப்பப்பா!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    நாராயாணா நாராயணா
    சுட்டிப் பையன் போர்வையில் ஒரு நாரதர்..
    நாராயாணா நாராயணா
    நாராயணா நாராயணா நாராயணா நாராயணா தலையைக் காணவில்லை தாங்களே ஆரம்பிக்கலாமே நாராயணா நாராயணா
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இதற்கும் புள்ளையார் சுழி நானா? சரி சரி... என்ன செய்ய.. மறுக்க கொஞ்சம் சிரமமான கவிதை போட்டால் என்ன செய்வீர்கள்? நான் முயன்று பார்க்கிறேன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தொலைந்துபோன
    என் விழிநீரைத்
    திருப்பித் தருவதாகச்
    சொன்னவர்கள்
    என்னோடு உண்டுவிட்டு
    மன்நீரைத் தொலைத்து
    நிற்கிறார்கள்...
    Last edited by ஆதவா; 14-05-2007 at 04:15 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    வறண்ட மணலெச்சம்
    தோண்டிய வடுக்கள்
    சித்திரா பௌர்ணமியின்
    நிலாச்சோறு உண்ட
    எச்சில் இலைகள்
    கை வைத்தது யார்
    வைகை
    Last edited by தாமரை; 14-05-2007 at 07:09 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கைவைக்க
    கை அழைய
    வைகை மட்டும் போதுமா?
    பாவரி படைத்தவரே
    எங்கே எம் காவேரி?

    Last edited by ஓவியன்; 14-05-2007 at 04:47 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    வான் தாய் அழுது
    வரதட்சணை தந்தால்
    ஓடும் சிலநாள்
    அவள் வாழ்வு
    நம்முடையதும் தான்
    Last edited by அல்லிராணி; 14-05-2007 at 05:01 AM.

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    எங்கே உமது காவேரி
    யாருக்கந்த உணர்வு..
    தினமும் பார்வை சரமாரி
    கங்கா யமுனா சரஸ்வதி
    வீட்டுவேலையெல்லாம்
    வோச் ஆவ்டர் த பிறேக்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by stselvan View Post
    வறண்ட மணலெச்சம்
    தோண்டிய வடுக்கள்
    சித்திரா பௌர்ணமியின்
    நிலச்சோறு உண்ட
    எச்சில் இலைகள்
    கை வைத்தது யார்
    வைகை
    எதிர் கவிதை 2

    கை வைத்த வைகையும்
    கை விட்டுப் போகுதே!!
    ஆற்றில் இறங்கிய அழகர் - இப்போ(து)
    ஊற்றில் இறங்கும் அவலம்!


    பி.கு - கரு தந்த பிரதீப் அண்ணாவிற்ற்கு நன்றி.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    ஊறிய ஊற்று அல்ல
    ஊற்றியது

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •