Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: பசுமை .

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile பசுமை .

    பாலையிலும் பசுமை!,
    மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
    அட்சய பாத்திரமாய்
    பி.வி.சி பைப்புக்கள்..
    ..
    Last edited by அமரன்; 18-03-2008 at 07:35 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    கவிதை ஒரு ஹைக்கூ போலவே இருக்கிறது. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள்!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நன்றி மூர்த்தி!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    வித்யாசமான சிந்தனை.

    கண்ணை நல்லாவே பயன்ப்படுத்தறீக, அதையும் தாண்டி மூளை அருமையாய் சிந்திக்கின்றது.

    கவிதை நன்று. வாழ்த்துக்கள்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile

    Quote Originally Posted by ஓவியா View Post
    வித்யாசமான சிந்தனை.

    கண்ணை நல்லாவே பயன்ப்படுத்தறீக, அதையும் தாண்டி மூளை அருமையாய் சிந்திக்கின்றது.

    கவிதை நன்று. வாழ்த்துக்கள்
    நன்றி அக்கா!

    இங்கே ஓமானில், புற்களை இப்படித் தான் வளர்ப்பார்கள். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சிந்தனை - நல்ல விடயங்களைச் செய்வதற்கு கட்டாயம் ஏதாவது ஒரு வழி முறை இருக்கும் என்பதே, அதனைக் கண்டறிய வேண்ண்டியது நம் கடமை.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல விடயங்களைச் செய்வதற்கு கட்டாயம் ஏதாவது ஒரு வழி முறை இருக்கும் என்பதே, அதனைக் கண்டறிய வேண்ண்டியது நம் கடமை.
    சரியாக சொன்னைய் ஓவியன்,

    புரிய வேண்டியவர்களுக்கு புரியனுமே!!! அனவருக்கும் அனைத்தும் புரிந்தால் உலகம் சுற்றுமா???

    நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by ooveyan View Post
    பாலையிலும் பசுமை!,
    மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
    அட்சய பாத்திரமாய்
    பி.வி.சி பைப்புக்கள்.
    இந்தக் கவிதை நன்றாக உள்ளது... உண்மையை சொல்லட்டுமா நீங்கள் ஓவியாவிற்கு விளக்கம் கொடுத்தபின்னர் தான் புரிந்தது... காரணம்.. அங்கே புல் வளர்க்கும் இந்த வித்தியாசமான வழிமுறை பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறாததால்.. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

    நல்ல ஹைக்கூ நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்......
    Last edited by அமரன்; 18-03-2008 at 07:36 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ooveyan View Post
    பாலையிலும் பசுமை!,
    மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
    அட்சய பாத்திரமாய்
    பி.வி.சி பைப்புக்கள்
    .
    முயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)
    ஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.

    கவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியா View Post
    சரியாக சொன்னைய் ஓவியன்,

    புரிய வேண்டியவர்களுக்கு புரியனுமே!!! அனவருக்கும் அனைத்தும் புரிந்தால் உலகம் சுற்றுமா???

    நன்றி.
    உண்மைதான் அக்கா!

    என்ன செய்வது சிலவற்றை திருத்த முடியாது, நாங்கள் தான் விலகி நடக்க வேண்டும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by anpurasihan View Post
    முயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)
    ஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.

    கவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.
    ஆமாம் ரசிகன் இதுவும் முறிலுமுண்மையே.

    ஜாப்பானில் வெறும் குப்பைகளை மற்றுமே அரைத்து ஒரு சிட்டியையே உருவாக்கியுள்ளானர். அதுவும் கடலின்மேல் அதனை பரப்பி அழகிய நிலமாக உருவாக்கியுள்ளர். அதில் வீடுகளுண்டு, பள்ளிக்கூடமுண்டு, கடைகள் என ஒரு சிறிய சிட்டியாகவே காட்ச்சியளிகின்றது.

    சுற்றிப் பார்த்து அசந்தே போனேன். ஒரு கட்டுரையாக எழுதலாம்.
    Last edited by ஓவியா; 13-05-2007 at 11:51 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile

    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    இந்தக் கவிதை நன்றாக உள்ளது... உண்மையை சொல்லட்டுமா நீங்கள் ஓவியாவிற்கு விளக்கம் கொடுத்தபின்னர் தான் புரிந்தது... காரணம்.. அங்கே புல் வளர்க்கும் இந்த வித்தியாசமான வழிமுறை பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறாததால்.. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

    நல்ல ஹைக்கூ நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்....
    ஷீ - உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு என்றுமே வரம்.
    நன்றிகள் கோடி.
    Last edited by ஓவியன்; 13-05-2007 at 11:53 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by anpurasihan View Post
    முயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)
    ஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.

    கவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.
    நன்றிகள் நண்பரே!

    உம் கருத்தை நான் முற்று முழுதாக ஆமோதிக்கின்றேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •