பாலையிலும் பசுமை!,
மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
அட்சய பாத்திரமாய்
பி.வி.சி பைப்புக்கள்..
..
பாலையிலும் பசுமை!,
மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
அட்சய பாத்திரமாய்
பி.வி.சி பைப்புக்கள்..
..
Last edited by அமரன்; 18-03-2008 at 07:35 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
கவிதை ஒரு ஹைக்கூ போலவே இருக்கிறது. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள்!
நன்றி மூர்த்தி!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வித்யாசமான சிந்தனை.
கண்ணை நல்லாவே பயன்ப்படுத்தறீக, அதையும் தாண்டி மூளை அருமையாய் சிந்திக்கின்றது.
கவிதை நன்று. வாழ்த்துக்கள்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
சரியாக சொன்னைய் ஓவியன்,நல்ல விடயங்களைச் செய்வதற்கு கட்டாயம் ஏதாவது ஒரு வழி முறை இருக்கும் என்பதே, அதனைக் கண்டறிய வேண்ண்டியது நம் கடமை.
புரிய வேண்டியவர்களுக்கு புரியனுமே!!! அனவருக்கும் அனைத்தும் புரிந்தால் உலகம் சுற்றுமா???
நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
இந்தக் கவிதை நன்றாக உள்ளது... உண்மையை சொல்லட்டுமா நீங்கள் ஓவியாவிற்கு விளக்கம் கொடுத்தபின்னர் தான் புரிந்தது... காரணம்.. அங்கே புல் வளர்க்கும் இந்த வித்தியாசமான வழிமுறை பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறாததால்.. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..
நல்ல ஹைக்கூ நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்......
Last edited by அமரன்; 18-03-2008 at 07:36 PM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
முயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)
ஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.
கவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஆமாம் ரசிகன் இதுவும் முறிலுமுண்மையே.
ஜாப்பானில் வெறும் குப்பைகளை மற்றுமே அரைத்து ஒரு சிட்டியையே உருவாக்கியுள்ளானர். அதுவும் கடலின்மேல் அதனை பரப்பி அழகிய நிலமாக உருவாக்கியுள்ளர். அதில் வீடுகளுண்டு, பள்ளிக்கூடமுண்டு, கடைகள் என ஒரு சிறிய சிட்டியாகவே காட்ச்சியளிகின்றது.
சுற்றிப் பார்த்து அசந்தே போனேன். ஒரு கட்டுரையாக எழுதலாம்.
Last edited by ஓவியா; 13-05-2007 at 11:51 AM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks