1.
அட்சதையைத்
தூவிய விரல்களால்
ஒருசோடி விழிகள்
அழுகிறது
அதை ஏற்க
இன்னும்
அட்சதையைக்
கண்டிராமல் அழும்
சில விழிகளுக்கு நடுவே......
...
1.
அட்சதையைத்
தூவிய விரல்களால்
ஒருசோடி விழிகள்
அழுகிறது
அதை ஏற்க
இன்னும்
அட்சதையைக்
கண்டிராமல் அழும்
சில விழிகளுக்கு நடுவே......
...
Last edited by அமரன்; 18-03-2008 at 07:28 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இதயத்தை பிழிய இப்படி ஒரு சில சொற்க்கள் போதும் ஆதவா.
கவிதையை படித்து எனக்கு கண்ணீர் மட்டுமே வந்தது,
கருத்துக்களோ விமர்சனங்களோ வரவில்லையப்பா.
கவிதைக்கு நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
2.
தூவிய விரல்கள்
தூவல் வாங்கும்
பொழுதினில் கூட
அழுகும்
அது என்ன கண்ணீர்?.
Last edited by அமரன்; 18-03-2008 at 07:29 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மணப்பந்தலில்
மணவேளையில்
பல கண்களில்
கண்ணீர்
பல்வேறு காரணங்களுக்காக
தூள் ஆதவா.. எத்தனை பேர் கண்களை மூடி இந்த நிகழ்வை கண் முன் உயிராய் கற்பனை செய்து பார்க்க இயலுமென்பது தெரியவில்லை.
ஓவியா கூட சந்தேகம் கேட்டு மடல் அனுப்புகிறார்..
மொழியை
எளிதாக்கினால்
மனதில் இக்கவியின்
வலி தாக்கும்..
Last edited by அமரன்; 18-03-2008 at 07:29 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
3.
விரல்கள் தூவிவிட்டு
கண்கள் கடலாகின்றன
சிலருக்கு
அட்சதை போடவே
வக்கில்லாத சிலருக்கும்..
Last edited by அமரன்; 18-03-2008 at 07:29 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இதே கருத்தில்
மன்றத்தில் ஏற்கெனவே ஒரு கவிதை பதியப்பட்டிருக்கிறது
கெட்டி மேளச்சத்தங்களில்
அமுங்கிப் போகின்றது
விசும்பல் ஒலி.
(அழுதவர் பென்ஸாம்....)
..
Last edited by அமரன்; 18-03-2008 at 07:30 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
என் நண்பன், மற்றும் நொந்துப்போன வாலிப சங்க செயலாளரை லூட்டியடிப்பதை வண்மையாக கண்டிக்கிறேன்.
கொசுரு:
சர்ச்சுலே எதுலே கெட்டி மேளச்சத்தம்....
ஓ சரவணா டும் டும் மா...அதுசரி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
சர்ச் என்றாலும் தமிழ்முறைப்படி கெட்டிமேளம் கொட்டி தாலி கட்டி என்ற முறையில் சொல்லியிருப்பார்... ஹி ஹி சமாளிப்பில் செல்வண்ணாக்கு அடுத்து ஆதவன்...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
யாராச்சும் வந்து இந்த சுட்டிபயலுக்கு கொஞ்சம் இந்த கவிதையை விளக்கப் படுத்துங்கப்பா
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
என்னாச்சு சுட்டி... மிக எளிதாகத்தானே கவிதை இருக்கிறது... புரியவில்லையா?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
Last edited by அமரன்; 18-03-2008 at 07:30 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks