Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 36

Thread: தூவிய.....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    தூவிய.....

    1.

    அட்சதையைத்
    தூவிய விரல்களால்
    ஒருசோடி விழிகள்
    அழுகிறது
    அதை ஏற்க

    இன்னும்
    அட்சதையைக்
    கண்டிராமல் அழும்
    சில விழிகளுக்கு நடுவே......
    ...
    Last edited by அமரன்; 18-03-2008 at 07:28 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    இதயத்தை பிழிய இப்படி ஒரு சில சொற்க்கள் போதும் ஆதவா.

    கவிதையை படித்து எனக்கு கண்ணீர் மட்டுமே வந்தது,

    கருத்துக்களோ விமர்சனங்களோ வரவில்லையப்பா.

    கவிதைக்கு நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    2.

    தூவிய விரல்கள்
    தூவல் வாங்கும்
    பொழுதினில் கூட
    அழுகும்
    அது என்ன கண்ணீர்?.
    Last edited by அமரன்; 18-03-2008 at 07:29 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    மணப்பந்தலில்
    மணவேளையில்
    பல கண்களில்
    கண்ணீர்
    பல்வேறு காரணங்களுக்காக

    தூள் ஆதவா.. எத்தனை பேர் கண்களை மூடி இந்த நிகழ்வை கண் முன் உயிராய் கற்பனை செய்து பார்க்க இயலுமென்பது தெரியவில்லை.

    ஓவியா கூட சந்தேகம் கேட்டு மடல் அனுப்புகிறார்..

    மொழியை
    எளிதாக்கினால்
    மனதில் இக்கவியின்
    வலி தாக்கும்..
    Last edited by அமரன்; 18-03-2008 at 07:29 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    3.

    விரல்கள் தூவிவிட்டு
    கண்கள் கடலாகின்றன
    சிலருக்கு
    அட்சதை போடவே
    வக்கில்லாத சிலருக்கும்..
    Last edited by அமரன்; 18-03-2008 at 07:29 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    மணப்பந்தலில்
    மணவேளையில்
    பல கண்களில்
    கண்ணீர்
    பல்வேறு காரணங்களுக்காக

    தூள் ஆதவா.. எத்தனை பேர் கண்களை மூடி இந்த நிகழ்வை கண் முன் உயிராய் கற்பனை செய்து பார்க்க இயலுமென்பது தெரியவில்லை.

    ஓவியா கூட சந்தேகம் கேட்டு மடல் அனுப்புகிறார்..

    மொழியை
    எளிதாக்கினால்
    மனதில் இக்கவியின்
    வலி தாக்கும்
    நன்றி அண்ணா.. உங்கள் பாராட்டு எனக்குத் தேன் பாய்வது போல... ஓவியாவும் நன்றெனச் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாய் நீட்டிக்கிறேன் கவிதையை.. நன்றாக இருக்கிறதோ இல்லையோ...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இதே கருத்தில்
    மன்றத்தில் ஏற்கெனவே ஒரு கவிதை பதியப்பட்டிருக்கிறது

    கெட்டி மேளச்சத்தங்களில்
    அமுங்கிப் போகின்றது
    விசும்பல் ஒலி.

    (அழுதவர் பென்ஸாம்....)
    ..
    Last edited by அமரன்; 18-03-2008 at 07:30 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    என் நண்பன், மற்றும் நொந்துப்போன வாலிப சங்க செயலாளரை லூட்டியடிப்பதை வண்மையாக கண்டிக்கிறேன்.



    கொசுரு:
    சர்ச்சுலே எதுலே கெட்டி மேளச்சத்தம்....
    ஓ சரவணா டும் டும் மா...அதுசரி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சர்ச் என்றாலும் தமிழ்முறைப்படி கெட்டிமேளம் கொட்டி தாலி கட்டி என்ற முறையில் சொல்லியிருப்பார்... ஹி ஹி சமாளிப்பில் செல்வண்ணாக்கு அடுத்து ஆதவன்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    யாராச்சும் வந்து இந்த சுட்டிபயலுக்கு கொஞ்சம் இந்த கவிதையை விளக்கப் படுத்துங்கப்பா
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    என்னாச்சு சுட்டி... மிக எளிதாகத்தானே கவிதை இருக்கிறது... புரியவில்லையா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதவா View Post
    சர்ச் என்றாலும் தமிழ்முறைப்படி கெட்டிமேளம் கொட்டி தாலி கட்டி என்ற முறையில் சொல்லியிருப்பார்... ஹி ஹி சமாளிப்பில் செல்வண்ணாக்கு அடுத்து ஆதவன்...
    அவர்தானே சர்ச் (சிலேடையில் search, church என எடுத்துக் கொள்க)
    அவங்க இல்லையே

    சமாளிப்புத் திலகம்
    தாமரை
    ..
    Last edited by அமரன்; 18-03-2008 at 07:30 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •