Page 3 of 59 FirstFirst 1 2 3 4 5 6 7 13 53 ... LastLast
Results 25 to 36 of 700

Thread: கவிச்சமர் - விமர்சனம்.

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ooveyan View Post
    கவிச் சமரில் வெல்ல முடியாத போராளியாக சொல்லெனும் கணைகளுடன் வெற்றி சங்கொலிக்கும் செல்வன் அண்ணாவைச் சமாளிக்கவே முடியுதில்லையே.
    இவுகள சமாளிக்க உலகத்திலே இரண்டு பேர்கள்தான் இருகின்றனர், அவர்கள் இருவரும் மன்றம் வருவதில்லை,,அதனால் இங்கு இவரை சமாளிக்க இதுவரை யாருமில்லை, இளசுவினால் முடியும், அவர் சமாதான விரும்பி, மிட்டாடை கொடுத்து நாகர்ந்து விடுவார்.

    அந்த இருவரும் தற்ப்போழுது விடுப்பில் மாமியார் வீட்டில் இருகிறார்களாம், ஒருவர் பெஞ்சுவின் எதிர்க்கட்சி, இன்னொருவர் அண்ணாவின் கட்சிதான். கண்டுபிடிங்க பார்ப்போம் யாருனு????
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile

    Quote Originally Posted by ஓவியா View Post
    இவுகள சமாளிக்க உலகத்திலே இரண்டு பேர்கள்தான் இருகின்றனர், அவர்கள் இருவரும் மன்றம் வருவதில்லை???
    தெரியலையே?
    பாரதி அண்ணா அவர்களில் ஒருவரா??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    என்று
    உளமாற உறுதி கூறுகிறேன்
    மந்திரிக்கு
    இது மட்டுமே நினைவில் இருந்தது
    பதவி பிரமாணத்தில்

    stselvan

    ஒரு அழகான சமூக கவிதை... மந்திரிகளின் நிதர்சன நிலை இதுதான்... உளமாற உளறியவர்கள்....

    -------------------------
    போதும்
    இன்றே நிறுத்திவிடு.
    அறுவைச் சிகிச்சையின்றி
    இதயம் மாற்றும்
    உன் செயலை!

    murthykmd

    அருமை மூர்த்தி.... இதயம் மாறுவது பொய்மையான காதல் வார்த்தை.. இதயம் மாற்றி அமைக்க அறுவை சிகிச்சை என்பது நிஜம்.. பொய்யையும், உண்மையயும் கலப்பதுதானே கவிதை.... நன்றாகவே கலந்துள்ளீர்கள் நண்பரே!

    --------------------------------------------------

    வானே விண் மீனே
    வர்ணித்தேன் அவளை
    பின்னாளில்
    இடிஅ மீனாய்
    மனம் வதைத்தாளே

    ராஜேஷ்குமார்...

    கவிதையில் ஒரு நகைச்சுவை இழையோடுகிறது... அருமை....

    வானே விண்மீனே இரண்டு வார்த்தைகளுக்குப் பதிலாய்.... ஒற்றை வார்த்தையில் நிறுத்தினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..

    வீண்மீனாய்
    வர்ணித்தேன் அவளை
    பின்னாளில்
    இடி அமீனாய்
    மனம் வதைத்தாளே

    வாழ்த்துக்கள் நண்பர்களே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #28
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ooveyan View Post
    தெரியலையே?
    பாரதி அண்ணா அவர்களில் ஒருவரா??
    இல்லை இல்லை அண்ணவோட இதயக்கனி அண்ணியும், அன்பு நாயகன் மகனும்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile

    Quote Originally Posted by ஓவியா View Post
    இல்லை இல்லை அண்ணவோட இதயக்கனி அண்ணியும், அன்பு நாயகன் மகனும்.
    அடடா!-அப்படி வாறீங்களா?
    அதுவும் சரிதான்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஞானத்திலே கண்ட ஊனத்திலே
    மானத்திலே கெட்டு போனதிலே
    கானத்திலே கண்ட நூனத்திலே
    வானத்திலே விட்ட நாணத்திலே
    மோனம் இழந்தாளடி
    ஈனள் ஆனாளடி
    புரிந்து கொள்ள முயன்று தோற்றுப் போனேன் ஆதவா.

    கொஞ்சம் விளக்கம் தரக் கூடாதா??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #31
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ooveyan View Post
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஞானத்திலே கண்ட ஊனத்திலே
    மானத்திலே கெட்டு போனதிலே
    கானத்திலே கண்ட நூனத்திலே
    வானத்திலே விட்ட நாணத்திலே
    மோனம் இழந்தாளடி
    ஈனள் ஆனாளடி
    புரிந்து கொள்ள முயன்று தோற்றுப் போனேன் ஆதவா.

    கொஞ்சம் விளக்கம் தரக் கூடாதா??
    ஒரு பெண் அறிவிழந்து, மயக்கியவன் பேச்சில் மயங்கி, நாணம் மறந்து போனதால், கற்பிழந்து, இழிபெயர் பெற்றுவிட்டாள் என பொருள்படுமென எண்ணுகின்றேன். நூனத்திலே என்பதன் சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை.

    பொருள் பிழையானது என்றால் மன்னிக்க...


    ஆதவன் வந்தால்தான் விடியல்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஞானத்திலே கண்ட ஊனத்திலே
    மானத்திலே கெட்டு போனதிலே
    கானத்திலே கண்ட நூனத்திலே
    வானத்திலே விட்ட நாணத்திலே
    மோனம் இழந்தாளடி
    ஈனள் ஆனாளடி

    ஞானம் - அறிவு
    ஊனம் - இழப்பு
    நூனம் - குற்றம்
    கானம் - பாட்டு
    மோனம் - கெளரவம் என்று நினைக்கிறேன். அது சம்பந்தப்பட்டதுதான். இல்லையென்றால் மெளனம்
    ஈனள் - ஈனப் பிறவி, இழிப்பிறப்பு

    அறிவுலே கண்ட இழப்பிலே
    மானம் கெட்டு போனதிலே
    பாட்டில் கண்ட குற்றத்திலே
    வானத்தில் விட்ட வெட்கத்திலே
    கெளரவம் (மெளனம்) இழந்தாளடி
    இழிப்பிறப்பு ஆனாளடி

    கரு : அறிவுகெட்டுப் போய் மானம் (கற்பு) இழந்தவர்கள் ஈனப் பிறவிகள் என்பது.

    இதில்,
    பாட்டில் கண்ட குற்றம் - பெண்ணிடம் கண்ட குறை
    வானில் விட்ட நாணம் - வெட்கம் இழக்கக்கூடாத நேரத்தில் இழந்து வானில் விட்டது

    நன்றீ ஓவியரே!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அப்பப்பா!
    இவ்வளவு விடயங்கள் இருக்கா??

    அசத்தல் ஆதவா!!

    விளக்கியமைக்கு நன்றிகள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #34
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மூன்று நாட்கள், மன்றம் வந்தாலும் எதையும் ஆறுதலாக பார்க்க முடியவில்லை. எழுதவும் நேரமில்லாமல் போய்விட்டது. இன்று பார்த்தால் இத்தனையா என்று மலைக்க வைத்துவிட்டது கவிச்சமர். ம்ம்ம்... எப்போது என்னால் மன்றக்கவிகளின் யாக்கைக்கு ஈடுகொடுத்து வாசிக்கவேனும் முடியுமோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

    அனைவருக்கும் பாராட்டுதல்களும். வாழ்த்துக்களும்...

    ஆரம்பித்த சுட்டிக்கு 50 iCash.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by stselvan View Post
    வலி அடிமனதில்
    எந்தத் தாய் கையேந்தினாலும்
    மனைவி விரட்டிய
    அம்மாவும்
    இப்படித்தானோ!
    தாமரை....
    .அழகு ....!!!!
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by agnii View Post
    ஒரு பெண் அறிவிழந்து, மயக்கியவன் பேச்சில் மயங்கி, நாணம் மறந்து போனதால், கற்பிழந்து, இழிபெயர் பெற்றுவிட்டாள் என பொருள்படுமென எண்ணுகின்றேன். நூனத்திலே என்பதன் சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை.

    பொருள் பிழையானது என்றால் மன்னிக்க...

    ஆதவன் வந்தால்தான் விடியல்...
    சரியே! நன்றி அக்னி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 3 of 59 FirstFirst 1 2 3 4 5 6 7 13 53 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •