கவிச்சமர் ஆரம்பித்த இரண்டு நாட்களில் 175க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதப்பட்டு சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றன.

கவிச்சமரில் எழுதப்பட்ட கவிதைகளில் பிடித்தமான கவிதைகள் ஏதாவது இருந்தால் எடுத்து விமர்சனமிடலாமே!!
ஓவியா அவர்கள் இதற்கு துணை புரிவார்கள் என்று நினைக்கிறேன். கவிஞர்கள் அனைவரும் கவிச்சமரில் பங்கேற்று பிடித்தமான கவிதைகளின் விமர்சனத்தை தனியே இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
சமர் ஆரம்பித்த சுட்டிக்கு மீண்டுமொரு நன்றி.