அருமை கவிதைக்கு ஒரு கவிதையாய் விமர்சனங்கள்
நன்றி ஆதவா நன்றி ஓவியக்கா நன்றி ஷீ உங்கள் பணி அருமையே அருமை
கவிச்சமரின் கவிதைகளை
கவிவன்னம் ஆக்கிடும்
கவிஞர்கள் ஆதவா
ஓவியா மற்றும் ஷீ நிசியின்
பணிபலனை பலனுறு
வாழ்த்துக்கள் இக்குறுங் கவிதையில்
அருமை கவிதைக்கு ஒரு கவிதையாய் விமர்சனங்கள்
நன்றி ஆதவா நன்றி ஓவியக்கா நன்றி ஷீ உங்கள் பணி அருமையே அருமை
கவிச்சமரின் கவிதைகளை
கவிவன்னம் ஆக்கிடும்
கவிஞர்கள் ஆதவா
ஓவியா மற்றும் ஷீ நிசியின்
பணிபலனை பலனுறு
வாழ்த்துக்கள் இக்குறுங் கவிதையில்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
நன்றி ஓவியாக்காவின் தம்பி..
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
அய்யயொ உங்களை புண்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கோங்க சாரி
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பிரமாதம் தாமரை....உனக்கு யார் வேண்டும்
என் இதயக் கதவைத்
தட்டி விட்டு
மௌனமாய் நிற்பவளே!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அட செல்லமாவின் கோப வார்த்தைகளா???போதுமா?
நாட்டைக் கவனிக்கிறேனென்று
வீட்டை நீ
கோட்டை விட்டாயே?
முண்டாசுகவி கணவனே!
போதுமா உனக்கு?
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
நன்றி ஓவியன் மற்றும் பென்ஸ்.
முன்னையது செல்லம்மா திட்டுகிறார். அது காவியனை
பின்னையது காலம் அலங்கோலப்படுத்துகிறது அது ஓவியனை
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks