இவுகள சமாளிக்க உலகத்திலே இரண்டு பேர்கள்தான் இருகின்றனர், அவர்கள் இருவரும் மன்றம் வருவதில்லை,,அதனால் இங்கு இவரை சமாளிக்க இதுவரை யாருமில்லை, இளசுவினால் முடியும், அவர் சமாதான விரும்பி, மிட்டாடை கொடுத்து நாகர்ந்து விடுவார்.
அந்த இருவரும் தற்ப்போழுது விடுப்பில் மாமியார் வீட்டில் இருகிறார்களாம், ஒருவர் பெஞ்சுவின் எதிர்க்கட்சி, இன்னொருவர் அண்ணாவின் கட்சிதான். கண்டுபிடிங்க பார்ப்போம் யாருனு????
Bookmarks