அக்கா மன்னிக்க.. அந்த கவிதைக்கு எதிர்கவிதை என்னால் இடமுடியும் என்பதால் இட்டேன்.... மன்னிக்க வேண்டுகிறேன்..
அக்கா மன்னிக்க.. அந்த கவிதைக்கு எதிர்கவிதை என்னால் இடமுடியும் என்பதால் இட்டேன்.... மன்னிக்க வேண்டுகிறேன்..
Last edited by அக்னி; 17-03-2008 at 09:10 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
காதலியே
மன்னிக்க
காதல் வலியே
காதல் வரலியே!
Last edited by அக்னி; 17-03-2008 at 09:10 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
காதலியே என் சோகத்தை
உன்னிடம் சொல்ல நினைத்திடும்
நேரத்தில் நான் உன்அருகில் இல்லை
நீயும் என்னருகில் இல்லை
Last edited by அக்னி; 17-03-2008 at 09:11 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
கவிதையின் தலைப்பு ஈ என்று பறக்கும் என் காதல்
இல்லை என்று கூறுவதால்
இருக்கும் என் காதல்
இல்லாமல் போகாது
இல்லையென்பதுதான் - காதலில்
இருக்கும் என்ற வசனமாம்.
Last edited by அக்னி; 17-03-2008 at 09:11 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
வரலியே என்றல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?? சரி வசனத்தில் ஆரம்பிக்கிறேன்..
வசனமாம் என் கவிதை
வசவுகள் வந்தன
விமர்சனமாக
விஷமாக
விமர்சனங்கள் போகட்டும்
விசனங்கள் வேகட்டும்
சொந்த சனங்கள்
சொல்வதென்ன
காதலா காவியமா?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:11 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
காவியம் ஆக உதவும்
சில காதல்கள்....
காதல் ஆக உதவும்
சில காவியங்கள்....
Last edited by அக்னி; 17-03-2008 at 09:12 PM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
காவியங்கள் படைத்தேன்
கவிதைகளால்.
கண்மணியே
உன்னைக் கண்ட பின்பு!
கலைந்து போனது-என்
காவியக் கனவு-நீ
என்னை நீங்கி சென்றதால்!
Last edited by அக்னி; 17-03-2008 at 09:12 PM.
நீ
என்னை நீங்கிச் சென்றதால்
நான் இன்னும் நானாகவே
இருக்கிறேன்
நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்
நான் நாமாக இருந்திருப்போமே!!!
Last edited by அக்னி; 17-03-2008 at 09:12 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
இருந்திருப்போம்
இருவரும் ஒன்றாக
என் இதயத்தில்! - அதில்
காணவில்லையடி - உன்
இதயத்தை!
Last edited by அக்னி; 17-03-2008 at 09:12 PM.
உன்
இதயத்தை
நீயே வைத்துக்கொள்
என்
இதயத்தை மட்டும்
எடுத்துச் செல்
அது என்றுமே
உன்னுடையதுதான்.
Last edited by அக்னி; 17-03-2008 at 09:12 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அது
என்றுமே உன்னுடையதுதான்!
உனக்காக பிறந்த
என்னுடைய இதயம் மட்டுமல்ல.
என் உயிரும்தான்!
Last edited by அக்னி; 17-03-2008 at 09:12 PM.
என்னங்க சூடு குறைஞ்சு போச்சு போல இருக்கே!!!
Last edited by அக்னி; 17-03-2008 at 09:12 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks