இப்ப என்னங்க பண்றது..?
இப்ப என்னங்க பண்றது..?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:08 PM.
Last edited by அக்னி; 17-03-2008 at 09:08 PM.
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
மனோஜ், ஓவியா, சுட்டிபையன், stselvan, ஆதவா
இது நடக்காது
நா பிறகு வருகிறோன்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:08 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
எதிரியாய் யாரோ
என் திரியில் வருவாரோ
உதிரியாய் இருந்தாலும்
உறுதியாய் இருப்பாரோ
கதிரும் பதரும்
கல்லும் புல்லும்
எதுவும் புரிபடாமல்
ஆயிரம் கவிதைகள்
தெளிக்கப்படுமோ
Last edited by அக்னி; 17-03-2008 at 09:09 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அடுத்து யாரப்பா? இந்த முறை நான் இல்லை.. வேறு யாராவது ஆரம்பியுங்கள்..
Last edited by அக்னி; 17-03-2008 at 09:09 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நான் உணவருந்தி வருகிறேன்.. தொடருங்கள்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:09 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தெளிக்கப்படும் கவிகள் யாவும்
ஆதவனுடைய கவியே
விளித்து நீங்களும் எழுதுங்கள்
அவனடி வார்த்தை பற்றியே
குளித்து மூழ்குங்கள் என்
காதல் கவிகளிலே - நாளும்
களித்து மகிழுங்கள் என்
ஒவ்வொரு வரிகளிலே
Last edited by அக்னி; 17-03-2008 at 09:09 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நானும் கிளம்ப நேரமாகிவிட்டது...
நாளை பார்க்கலாம்...
அட..அட..அட...
மாறி மாறி போட்டிக் கவிதைகளை படிப்பதே தனிசுகம் தான்..
Last edited by அக்னி; 17-03-2008 at 09:09 PM.
வரிகளிலே
கவி கோர்க்க முன்னரே,
வருகிறதே
பல கவிதைகள்...
புரிகிறதா நண்பர்களே
எனது வேகம்..?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:10 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வாழ்த்துக்கள் கவிஞர்களே தொடருங்கள் உங்கள் போட்டியை
Last edited by அக்னி; 17-03-2008 at 09:10 PM.
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:10 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
வேகம் உம்முடையது நன்று என்று
மோகம் கொண்டு நானும்
தேகம் சிலிர்க்க எழுதுகிறேன்
சோகம் மிகுந்த கவிதை
" மறந்திடாதே காதலியே "
Last edited by அக்னி; 17-03-2008 at 09:10 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks