சீக்கிரம் அடுத்து யாராவது கவிதை எழுதுங்கப்பா...
எவ்ளோ நேரம் தான் காத்திருக்கிறது...
சீக்கிரம் அடுத்து யாராவது கவிதை எழுதுங்கப்பா...
எவ்ளோ நேரம் தான் காத்திருக்கிறது...
Last edited by அக்னி; 17-03-2008 at 09:05 PM.
இப்பகுதியில் அறிஞ்சர் ஒரு கவிதை எழுதும் பட்சத்தில் அவருக்கு 2000 பணம் பரிசு வழங்கப்படும்
இந்த அறிவிப்பு அறிஞருக்கு மட்டுமே
Last edited by அக்னி; 17-03-2008 at 09:07 PM.
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
ஏன் நாங்களேல்லாம் அறிஞர்கள் இல்லையா?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:07 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சுட்டி சமாளி.
-------------
அடுத்து நான் எழுதவா?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:07 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நீங்கல் எழுதிய இரு நிமிடங்களில் அடுத்த கவிதை வரும்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:07 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சபாஷ் சரியான போட்டி..!
Last edited by அக்னி; 17-03-2008 at 09:07 PM.
துணிவில்லை என்னிடம்
தூறலுக்குள் ஒளிந்துறங்கும்
உன்னிடம் வார்த்தை சொல்ல
ஏ மழையே
நீயாவது சொல்லிவிடு
என் காதல் தூதை,
இரக்கமில்லாமல்
உன்னைக் கொல்லும்
என் காதலியிடம்...
Last edited by அக்னி; 17-03-2008 at 09:08 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
காதலியாய் நீ இருக்க
காதலனாய் நானிருக்க
காதல் உலகினில் பறந்திடலம்
என எண்ணிடும் வேலையில்
வந்ததடி என் முன் என் உறவுகள்
உன் எதிரியாய்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:08 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
காதலியிடம் என்ன கண்டாய்
அம்மா குமுறினாள்
அப்பா அடிக்க வந்தார்
அக்காவும் அண்ணனும் பொருமித்
தீர்த்தனர்
ஆமாம்
யார் இவர்கள்?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:08 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
காதலியிடம் சொல்லச் சொன்னேன்
அவள் என் காதலி என்று
நண்பனும் சொன்னான்
அவள் என் காதலி என்று.
Last edited by அக்னி; 17-03-2008 at 09:08 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks