ஆஹா கவி சமர் ஆரம்பமே வெகு ஜோரக இருக்கிண்ரது எல்லோருக்கும் வாழ்த்துகக்ள்
முதல் கவி பாடிய ஆதவனுக்கு 500 இபணம்
அதன் பின்னர் 3கவிகளுக்கு தலா 100
ஆஹா கவி சமர் ஆரம்பமே வெகு ஜோரக இருக்கிண்ரது எல்லோருக்கும் வாழ்த்துகக்ள்
முதல் கவி பாடிய ஆதவனுக்கு 500 இபணம்
அதன் பின்னர் 3கவிகளுக்கு தலா 100
Last edited by அக்னி; 17-03-2008 at 09:03 PM.
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
வாசித்துவிட்டால் என்னை
தன் இமையாலும்
உபதேசித்து விட்டால்
தன் வார்த்தையால்
நான் தான் கல்நோஞ்சன்
நீ கூறிய வார்த்தைகளை
மனதினில் பூட்டியதால்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:03 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
மனோ.... கவிதை பிரமாதம்... வார்த்தை மட்டுமே தவறு.. இருப்பினும் அடுத்து நீங்கள் சரி செய்துகொள்ளுங்கள்... அடுத்து நான் முயலுகிறேன்..
Last edited by அக்னி; 17-03-2008 at 09:04 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
பூட்டியதால் நெஞ்சம்
சொன்ன சொல்லை மறுக்கிறது.
வாட்டியதால் கண்கள்
குருதி அடித்து ஓடுகிறது
மாட்டியதால் இதயம்
அலறியடிக்க மறுக்கிறது
சூட்டினால் ஒருவேளை
உண்டோ என் காதல் உயிர்?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:04 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
பூட்டியதால் உன்னை இதயத்தில்
பூத்ததே ஒரு காதல் பூ
இருட்டிலும் மலரும்
இனிமையாய் மணக்கும்
உன் நினைவுகள்
கண்கள் மூடி
இதயம் திறந்து
சிந்திக்கிறேன்
பூட்டிய மனதில்
முட்டிப் போராடிய நீ
திறந்த இதயத்தில்
அமர்ந்துவிட்டாய்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:04 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இருவரும் ஒரே நேரத்தில்.... எந்த வார்த்தை வைத்து ஆரம்பிக்க?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:04 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
உயிரே!
ஏன் உயரே போகிறாய்
என்னவள் இன்னும் வரவில்லை
அவள் முகம் காண
உனக்குமா துணிவில்லை?
Last edited by அக்னி; 17-03-2008 at 09:04 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
Last edited by அக்னி; 17-03-2008 at 09:04 PM.
Last edited by அக்னி; 17-03-2008 at 09:05 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
ஒரே நேரத்தில் நான்கு பேர் இப்போது இருக்கிறோம்... அதனாலேயே கவிதைகள் கொஞ்சம் முந்தி வருகிறது... அடுத்து யாரப்பா?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
வாழ்த்துக்கள் கவிகளே போட்டி தொடரட்டும்
100 பணம் வென்றவர்கள்
மனோஜ்
செல்வன்
மூர்த்தி
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:05 PM.
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
அதில்லை மனோ!! நான் சொன்ன வார்த்தைக்கு சற்று தூரத்தில் எழுதிவிட்டீர்கள்.. அதுதான்.... வார்த்தை மாற்றம் என்பது சிறிதளவு இருந்தால் சுகம்..
நான் சொன்ன வார்த்தை வாசிக்காததால்... ஆனால் நீங்க தொடங்கிய வார்த்தை வாசித்துவிட்டால்....
இதே செல்வன் அண்ணா என் வார்த்தையான உயிர் க்கு உயிரே என்று மாற்றியிருக்கிறார்.. அது சரி... அர்த்தம் மாறவில்லை... இந்தளவு மாற்றம் போதும் என்று நினைக்கிறேன்...
தொடருங்கள்
Last edited by அக்னி; 17-03-2008 at 09:05 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks