இந்த திரியை தொடங்கியவர் தமிழ் மைந்தன், தொடர்கதை புலி, நமது மன்றத்தின் இளங்காளை, தன் எழுத்துத் திறமையால் அனைவரையும் கவரும், இனிய நண்பர் மோகன் என்ற லியோமோகன்.
கதைக்கு பெயரிட்டு ஆரம்ப பிள்ளையார் சுழி போட்டவர் மொழிச் செம்மல், அனைவரின் பாசத்திற்க்குரியவர் அண்ணன் தாமரைச் செல்வன்.
இனி நானும் ஆதவாவும் இந்த கதையின் தொடர்ச்சியினை இங்கு பதிப்போம், இது வரை யார் யார் இந்த கதையில் இடம் பெற்றார்கள் என்பதனையும் இங்கே பட்டியலில் கொடுக்கிறேன்.
தயவு செய்து கதை முடியும்வரை இந்த பக்கத்தில் யாரும் பின்னூட்டம் இட வேண்டாம். இந்த கதை முடிந்த பின், மன்றத்தின் நல்ல உள்ளங்களின் கூட்டு படைப்பை யாராவது பரிந்துரைத்தால் ஓட்டி வைக்கலாம். நன்றி
இன்னும் கதை முடியவில்லை....காத்திருங்கள்......
தாங்களும் இதில் பங்கு பெர விரும்பினால், இங்கே சென்று தொடருங்கள்.http://www.tamilmantram.com/vb/showt...t=7130&page=14
தயவு செய்து பின்னூட்டம் 135 ற்க்கு மேற்ப்பட்ட பின்னூட்டங்களிலிருந்து, தொடருங்கள். நன்றி.
Bookmarks