கவிதை பிறப்பதும் பெண்ணால்
கவிதை இறப்பதும் பெண்ணால்
அன்புடன்
மீக்கி
கவிதை பிறப்பதும் பெண்ணால்
கவிதை இறப்பதும் பெண்ணால்
அன்புடன்
மீக்கி
Last edited by ஓவியன்; 15-09-2007 at 06:10 AM. Reason: தலைப்பில் சிறு மாற்றம்...
Last edited by ஷீ-நிசி; 08-05-2007 at 10:13 AM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
உயிர்பித்த கவிதைகளைப்
புதைத்துவிடுவது ஆணே
சிறகிழந்த ஜீவன் கதைகளை
சிரித்துக் கேட்பதும் ஆணே
பாஷைகளை நொதித்து
சிதைப்பதும் ஆணே
வந்து கதைத்து பெண்ணைக்
குறைப்பதும் ஆணே!
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
"ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்"
அதனால் குடம் முழுதும் பாலில்லை என்றாகிவிடுமா..? அல்லது குடம் முழுதும் விஷம் என்றாகிவிடுமா..? பால் விஷத்தன்மை பெறுவதுதான் உண்மை. தனி மனித நிகழ்வும் பாதிப்புத் தரும் அவன் கொண்ட குடும்பத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ...
எனவே,
நன்மை என்றால்..,
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
தீமை என்றால்..,
"ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்"
சந்தர்ப்பங்கள்தான் தீர்மானிக்கும்...
Last edited by அக்னி; 10-05-2007 at 01:29 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
எத்தனை ஆண்களை எடை போட்டு இதை எழுதினீர்கள்?
சுட்டி அண்ணா. நான் சொன்னதுல தப்பு இருக்கா? மன்னிச்சுக்கோன்க
நாங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். ஆண்கள்தான் ஏமாத்துவாங்க.
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks