Page 5 of 18 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast
Results 49 to 60 of 206

Thread: இரு வரிக் கவிதைகள்

                  
   
   
  1. #49
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அவசரத்தில் எடுத்துவைக்கும் அடியால் அடிதான்,
    அளந்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிக்கொடிதான்!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #50
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    உந்தி நடக்க வைத்தது − உள்ளே
    குந்தி இருந்த முள்.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  3. #51
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தளபதி View Post
    உந்தி நடக்க வைத்தது − உள்ளே
    குந்தி இருந்த முள்.
    அடடே அருமை தளபதி!

    சும்மா அசத்துறீங்களே.........
    வார்த்தைப் பொருத்தம் மிகப் பிரமாதம்.........

    தொடர்ந்து கவிதையில் கலக்க எனது வாழ்த்துக்கள்.......!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பிறந்ததும் தாய்க்கு பாலூற்றுகிறது
    பிரசவத்தில் இறந்த தாயின் தலைச்சன் குழந்தை!
    நெஞ்சை உருக்கும் ஒரு முரண்கவி.......

    இறந்து பிறந்தது தலைச்சன் குழந்தை,
    கொள்ளி வைக்க வேண்டி கண்ணீருடன் தகப்பன்.....
    Last edited by ஓவியன்; 15-09-2007 at 02:46 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #53
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அடடே அருமை தளபதி!

    சும்மா அசத்துறீங்களே.........
    வார்த்தைப் பொருத்தம் மிகப் பிரமாதம்.........

    தொடர்ந்து கவிதையில் கலக்க எனது வாழ்த்துக்கள்.......!
    நன்றி ஓவியரே!! ஹார்லிக்ஸ் குடித்தது போல் உள்ளது தங்கள் வார்த்தைகள்.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  6. #54
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by தளபதி View Post
    நன்றி ஓவியரே!! ஹார்லிக்ஸ் குடித்தது போல் உள்ளது தங்கள் வார்த்தைகள்.
    இதெல்லாம் குடிக்கக்கூடாது....அப்படியே சாப்பிடனும்...உடனே அடுத்த கலக்கல் கவிதையோட ஓடி வாங்க பாக்கலாம்.இன்னொரு ஹார்லிக்ஸ் பாட்டில் என்கிட்ட இருக்கு
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #55
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    ஒருமுறை காதலால் கட்டி அணை!!
    நதியிடம் சொன்னது கரை.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தளபதி View Post
    ஒருமுறை காதலால் கட்டி அணை!!
    நதியிடம் சொன்னது கரை.
    ஒரு முறை கவிக்கோ ஒரு கவியரங்கிலே காதல் செய்ய எங்கே போவது எனக் கேட்டதற்கு..........

    "வை கை,
    அணை, கட்டு,
    எனச் சொல்லும்
    வைகை அணைக்கட்டுக்கு போகச் சொல்வேன்"


    என்றார், அதனை மீண்டும் என மனதிலே நிழலாட வைத்த உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் தளபதி!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #57
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    அழகு ஓவியரே!! எவ்வளவு அழகாக பிரித்து சேர்த்திருக்கிறார். நன்றிகள்.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  10. #58
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    பார்த்ததும் கட்டி அணைத்தோம்
    பழகிய பழைய நண்பன்.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தனக்கென கசிந்தால் கண்ணீர்
    பிறர்கென அழுதால் நன்னீர்!
    அழகான வரிகள் சிவா.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  12. #60
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    அழகான வரிகள் சிவா.
    நன்றி சூரியன்...உங்கள் வரிகளையும் பதிக்கலாமே..
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 5 of 18 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •