ஒரு வரி, இரு வரியானது
முடி(றி)ந்து போன காதலாக.....
ஒரு வரி, இரு வரியானது
முடி(றி)ந்து போன காதலாக.....
Last edited by ஓவியன்; 14-09-2007 at 07:11 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஒருவரிக் கவிதை காதல்
இருவரிக் கவிதை இல்லறம்
Last edited by அமரன்; 14-09-2007 at 07:14 PM.
இரு வரிகள் ஒரு வரியாயின,
காதல் கல்யாணமாக கனிந்த போது....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
பசி தீர்க்க வேண்டி வீசிய வலை, அள்ளி வரும்
பசி தீரா மீன்களை.......!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
எல்லோருக்குமாய் உணவு சமைக்கும்
கைகளுடைய வயிற்றிற்கு உணவில்லையே....
Last edited by பூமகள்; 15-09-2007 at 06:42 AM.
ஆகா அழகான ஒரு முரண் கவிதை பூமகள் - பாராட்டுக்கள்!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நன்றிகள் அண்ணா
அடுத்து கொடுங்க... நீங்களும்...!!
தனக்கென கசிந்தால் கண்ணீர்
பிறர்கென அழுதால் நன்னீர்!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சிவா அருமை...
இருவரி தாண்டி மூவரியில் அதை உள்ளட்டகினார் எப்படி இருக்கும்..
கரிக்கும் கண்ணீரில்
இனிப்புக் கலந்ததுவோ
மனிதம் உயிர்க்கையில்...!
காதல் என்பது எதுவுமில்லை
காதலிக்கும் வரை.
அளவில்லா அன்புடன்,
தளபதி.
எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks