உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
நண்பர் மனோஜ் அவர்களே எனக்கும் கவிதை எழுத தெரியாது இந்த மன்றத்தில் ஒரு நிரந்திர இடம் பிடிக்க வேண்டும் என்ற வெறியில்
தான் நானும் கவிதைகள் எழுத கற்று கொண்டு உள்ளேன்
நீங்கழும் முயற்சி செய்தால் முன்னேறலாம்.தொடரட்டும் உம் நல் பணி.
வணக்கம்
ம் உங்கள் அறிமுகம் பார்த்தேன் அகமலர்ந்தேன்.
உண்மைதான் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் எழுத எழுதத்தான் எமக்குள் இருக்கும் கவி என்னும் ஊற்றும் பெருக்கெடுத்து ஒடும். இன்னும் எழுத வேண்டும் நீங்கள் என்ற ஆவலுடன்
என்.பரணீதரன்
மனோஜ்...
சிலர் பிறப்பால் கவியாக இருப்பார்கள். சிலர் வளர்ப்பால் கவியாக இருப்பார்கள்... சிலர் இருந்தும் அறியாமல் இருப்பார்கள்... நாமெல்லாம் இவர்களைவிட்டு தள்ளியே இருக்கிறோம்.... தமிழ் நாட்டில் வக்கில்லாத கூட்டங்கள் திரியும் போதும் நாமெல்லாம்... அதில் சிலர் வெளிநாட்டு அன்பர்கள் இப்படி ஆர அமர்ந்து தமிழ் வளர்க்கிறோம் பேர்வழி என்று நம் உணர்வுகளை அர்பணித்து உண்மையில் கவிதை எழுதுவதிலிருந்து இங்கே தமிழ் எழுதுவது வரை கூட ஏதாவது செய்கிறோம்...
ஆரம்பத்திலிருந்து உங்கள் வாக்கியங்கள் பிழையிருக்கக் கண்டேன்... இருப்பினும் உங்களிடம் மனத்தளர்ச்சி இல்லை. தமிழ் பற்று இருக்கிறது.. உங்கள் கவிதைகள் கிட்டத்தட்ட எல்லாமே படித்திருப்பேன்... மன்றத்தில் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவருள் நீங்களும் ஒருவர்...
கவிதைகள் பலவற்றுள் பெயரையே கவியாக்கும் திறமை முதன்முதலில் நான் கண்டது....(மன்னிக்க மனோ! உங்கள் கவிதைகளைத் தேடாமைக்கு... நேரமின்மையும் புதுவரவுகளால் மன்றப்பொலிவும் காரணம்) வழிவழியே சென்று போட்டிகளில் பங்கேற்று இனி வரும் புதுவகைப் போட்டிகளும் உங்களுக்குச் சிறந்த இடத்தைக் கொடுக்கும் என்றவாரு பீறு நடைபோட்டு உயர்கிறீர்கள்... நன்கு....
இன்னும் உயருங்கள்... பிழைகளை கூடுமானவரையில் தவிருங்கள்... அதுதான் நம்மை யாராவது திரும்பிப் பார்ப்பினும் குற்றம் கண்டுபிடிக்க முடியா தடுப்புச் சுவர் போல.... ஒருமுறைக்கு இருமுறை சோதியுங்கள்...
வாழ்த்துக்கள்.... வானுயர..................
ஆதவன்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நன்றி் பரணீதரன் ஊக்கத்திற்கு
Last edited by மனோஜ்; 25-05-2007 at 08:12 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
ஆதவா என்றும் உங்கள் ஆதரவு எனக்குஇருக்கும் பொழது நான் வளர்வது நிச்சயம் உங்கள் விமர்சனங்கள் என்னை இன்று இந்த அளவு வளர்த்துள்ளது என்பது உண்மை நன்றி ஆதவா
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
கவிதைகள் என் மனதில்
விதைத்தது தமிழ் மன்றம்
தைக்கபட்டு இன்று ஒரு கவிஞனாய்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
மேலும் மேலும் சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கவிஞர் மனோஜ் அண்ணன் அவர்களின் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்! மேலும் மேலும் எழுதி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
நண்பர் மனோஜுக்கு.
தங்கள் தயக்கப்படத்தேவையில்லை தங்களின் கவிதை நன்றாகவே உள்ளன. தொடர்ந்து முயலுங்கள். தாங்கள் ஒரு சிறந்த கவிஞராக மன்றத்தில் வலம் வரவேண்டும் என்பது என் அவா.
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks