"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி அக்னி தங்களின் ஊக்கத்திற்கு
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
ஒட்டக சிவிங்கி
ஒட்டகச் சிவிங்கி
வயிற்றில் குட்டியுடனே
பதினான்கு மாதங்கள் கடக்குமே
எங்கள் இனம் சிவிங்கி
உண்மையில் சாது தானே
ஆனால் சாவை கண்டு அஞ்சிடோம்
உடல்முழுவதும் புள்ளிகள்
வயிற்றில் மட்டும் வெள்ளையில்
பிறந்த உடன் பால் கொடுப்போம்
எதிர்த்துவரும் துஸ்டனை
காலால் பலி வாங்கிடுவோம்
இலை தழைகளை உண்டாலும்
உலகில் உயரமாய் வளருவோம்
உயர்ந்து வளரும் முன்னரே
ஓடிவரும் துன்பத்தை
கஷ்டப்பட்டு எதிர்த்து
கனிவாய் நாமும் வளருவோம்
உணர்ந்து கெள்ளு மனிதனே
வாழ்வில் உயர்வு கடினமே
கனிவாய் நீயும் எதிர்த்துமே
வாழ்வில் என்றும் உயர்ந்திடு
Last edited by அன்புரசிகன்; 07-01-2008 at 03:25 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
ஓநாய்
ஓநாய்
ஓடினாலும் தாவினாலும்
ஒருமனதாய் ஒன்றாய்கூடி
ஒன்றுசேர தாக்குவொம்
ஒற்றுமை எங்கள் சாதியே
குட்டியிட்டு பாலுட்டியாக
வாழ்ந்து செழிக்கும் எங்களை
வாழ வழி காட்டு பகுதி
நாட்டுபகுதி சென்றாலே
நாடிவரும் எதிர்ப்புதான்
காட்டின் வளம் நாங்களே
பசிக்காக செய்திடும்
பாழும் படுகொலைகள்
நாட்டில் வாழும் மனிதனே
நீயும் இதையும் செய்கிறாய்
உனக்கும் எனக்கும்
வித்தியாசம் எள்ளளவும் இல்லையே
Last edited by அன்புரசிகன்; 07-01-2008 at 03:22 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
காட்டின் வளம் நாங்களே
எப்படி. ஆட்டுக்குட்டிகளை தின்றுவிடுமே.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks