அன்று
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
இன்று
கொன்றவர்கள்
அநியாயமாக
வென்றார்கள்...
அன்று
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
இன்று
கொன்றவர்கள்
அநியாயமாக
வென்றார்கள்...
Last edited by அமரன்; 18-03-2008 at 07:00 PM. Reason: என்கோடிங் மாற்றம்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
உடனடி பதிலுக்கு நன்றியும் ஆர்வமிகுந்த ஆச்சரியுமும்....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஆதவா.. முரண் கவிதையா... ரசித்தேன்....
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
மிக அருமை ஆதவா
Last edited by மனோஜ்; 07-05-2007 at 10:02 AM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
எழுத்துப்பிழைகளை திருத்தியதற்கு நன்றி மனோஜ்
Last edited by ஷீ-நிசி; 08-05-2007 at 03:45 AM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
மனோஜ்.. என்ன சொல்ல வரீங்கன்னு தெரியலை என்றாலும் நன்றி...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மஹா அலெக்ஸாண்டரையும், ராஜ ராஜ சோழனையும் வைத்தா சொல்கிறீர்கள்?
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
கொல்லப்பட்டது வெற்றிபெற்றவர்களா
இல்லை வெல்லப்பட்டவர்களா?
அலெக்ஸாண்டரும் புருஷோத்தமரும் போரிட்டனர். அலெக்ஸாண்டர் வென்றார். அப்போ வென்றவர் அலெக்ஸாண்டர். அவரை கொன்றார்களா? இல்லை...
வெற்றிபெற்றது அலெக்ஸாண்டர். அவர் வென்றது புருஷோத்தமரை. அலெக்ஸாண்டர் தாம் வென்றவரை கொன்றாரா?
Last edited by அமரன்; 18-03-2008 at 07:01 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இல்லை அண்ணா... நான் அந்தகாலத்திற்கே செல்லவில்லை...
என் உதாரணம் : அன்றைய அரசியல் வாதியான மோகந்தாஸ் காந்தியும் இன்றைய அரசியல்வாதிகளும்...
நன்றி அண்ணா
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
சில....சிலவரிகள் என்றாலும் ஆழமான கருத்து.நன்றி
இணையத்தில் ஒரு தோழன்
தற்காலத்திலும் இது போன்ற சம்பவங்களை நினைவுகூறவைக்கிறது...
அமெரிக்கா வென்ற கதைதான் என் நினைவுக்கு வருகிறது....
வாழ்த்துக்கள் ஆதவா..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks