நன்றி மோகன் அண்ணா...
நன்றி மோகன் அண்ணா...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
அழகான வாசிப்புத்திறன் அடங்கிய கவிதைகள்.. இடையே ஏற்பட்ட இடைவெளியில் பல நமக்குக் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம்...எனினும் சில வரிகள் என் நெஞ்சைவிட்டு நீங்காதவைகள்... நேரம் இருக்கும்போது குறிப்பிடுகிறேன்.. மதுரகன் மசாலா பத்திரைக்கைகளுக்கு எழுதும் சாதா கவி அல்ல... அசாதாரணத் திறமையை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே ஒவ்வொன்றாய் விடும் அருமையான கவிஞர்... எழுதுங்க மதுரகன்...இன்னும் நிறைவாய்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
எண்ணங்கள் வண்ணமாய் தீட்டப்பட
கவிதைகள் பிறக்கின்றன.
நல்ல கவிதைகளின் கரு
நொடியில் பிறந்து விடுகிறது..
வார்த்தைகளை தேடிப் போகாமல்
எழும் உணர்வ்களை
எழுதக் கற்றுக்கொண்டால்
கவிமழை பொழியும்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மதுரகன்
பெயரே ஒரு கவிதை
அறிமுகம் அபாரம்
அதில் பாடம் எடுத்து விட்டாய்
ஆதவா நன்றி உங்கள் கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும் உங்கள் தயவை தொடர்ந்து உதவுங்கள்....
செல்வன் அண்ணா நீங்கள் எனக்கு இராவணன் பற்றிய விவாதத்தில் அறிமுகமானதை மறக்க முடியாது...
தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் லொள்ளு வாத்தியார் அவர்களுக்கும் நன்றி..
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
ஆகா! கவிஞன் எப்படி என்பதை கற்பனைகலக்காத கவித்துவமாய் சொன்ன மதுரகன் நிஜத்தில் நீ ஒரு வித்தகன்!
மருதம் புதியவரான உங்கள் தமிழ் அருமையாக உள்ளதே − பாராட்டுக்கள்.
உங்களை அறிமுகம் செய்வது எப்படி என்பது பற்றி அறிவுறுத்தியுள்ளோம், உங்கள் தனி மடலைப் பாருங்கள் அல்லது உங்களது முதாலவது பதிப்பைப் பாருங்கள்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
சில பொழுதுகள் மறக்க முடியாதவை.
சுமைகள் நிறைந்த இந்த நேரங்களிலும் கண்ணில் விழுந்த தூசி போல உறுத்திக்கொன்டிருக்கும் தமிழ் மன்றத்தில் தவழ்ந்த பொழுதுகள் மறக்க முடியவில்லை மீள வருகின்றேன் என் புத்தக சுமைகளிலிருந்து துளிர்த்து எழுகிறேன்..
"மேகங்கள் உரசிக்கொள்ளும் போது பிறக்கும் மின்னல் போல என் நினைவுகள் உரசிக்கொள்கையில் பிறக்கும் கவிகள்"
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks