நீ வருவதை
என் மனம் அறியும்
நீ அறிவாயா?
நீ சிரித்தால்
என் மனம் துள்ளும்
நீ அறிவாயா?
நீ பேசும் அழகை
என் மனம் ரசிக்கும்
நீ அறிவாயா?
நீ சோகமாயிருப்பதை
என் மனம் உணரும்
நீ அறிவாயா?
முதலில்
என் காதலையாவது
நீ அறிவாயா?
அன்புடன்,
ரவிக்குமார்
நீ வருவதை
என் மனம் அறியும்
நீ அறிவாயா?
நீ சிரித்தால்
என் மனம் துள்ளும்
நீ அறிவாயா?
நீ பேசும் அழகை
என் மனம் ரசிக்கும்
நீ அறிவாயா?
நீ சோகமாயிருப்பதை
என் மனம் உணரும்
நீ அறிவாயா?
முதலில்
என் காதலையாவது
நீ அறிவாயா?
அன்புடன்,
ரவிக்குமார்
நீங்கள்
இந்தக் கவி எழுதியதை
அவள் அறிவாளா?
நித்தம் நீ(ங்கள்)
அவள் நினைப்பில் நனைவதை
அவள் அறிவாளா?
உங்கள்
கனவுகள் கூட அவள்
நினைவுகளால் நிரம்புவதையாயினும்
அவள் அறிவாளா??
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ரவி,
உங்கள் கவிதை நல்ல ரசனையா இருக்கு. பலே
ஓவியன்,
உங்கள் எதிர்க்கவிதையும் நல்லாவே இருக்கு. சபாஷ்
இரண்டு கவிதையும் மிகவும் அருமை,
மன்றத்து புது வரவுகள் பலர் கவித்திறனிலும் மின்னுகின்றனர்.
உங்கள் சொந்த படைப்பிற்க்கு தங்கள் பெரும் பின்னூட்டமே அலாதி இன்பம்தான், மக்களே மேலும் கவிதைகளை எழுதுங்கள்.
இருவரும் கவிஞர் அறிமுக பகுதியில் அறிமுகம் தந்து, இந்த கவிதைகளின் சுட்டியை, இரண்டு கவிதைகளையும் பிரிக்காமல் இணைக்கவும்.
இரண்டு கவிதைகளையும் செர்த்து படிக்க ஜாலியா இருக்கு.
Last edited by ஓவியா; 06-05-2007 at 07:15 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஓவியன்,
உங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது.
பலே சொன்ன ஓவியாவிற்கு நன்றி
தங்களுக்கு கிடைக்கும் பின்னூட்டம்தான் எழுதுவதற்கு ஊக்கமாக இருக்கிறது.
அன்புடன்,
ரவிக்குமார்
கடையதை அறிந்துவிட்டால்.. கடைவிரிக்காமலே அனைத்தும் அறிந்துபோவாளே...
காத்திருப்பும் சுகம்...
வாழ்த்துக்கள் நண்பரே..
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
நன்றி பூ
அன்புடன்,
ரவிக்குமார்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks