Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: இனியது தான் அறிவோம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0

    இனியது தான் அறிவோம்

    வழிமேல் விழிவைத்து
    காத்திருந்தேன்
    வஞ்சியவள் வரவை

    தூரத்தே கடைப்பார்வை
    தூதூ விட்டாய்
    எனை நோக்கி

    உயிர்கொல்லும்
    ஆயுதம்- உன்
    விழிப் பார்வை

    உயிர் கொடுக்கும்
    பாத்திரம்- உன்
    இதழ்சேவை

    இது
    மெல்லியதோ
    அன்றி
    வலியதோ
    யாம் அறியோம்

    ஆனால்
    இனியது- தான்
    அறிவோம்
    Last edited by சக்தி; 05-05-2007 at 06:30 PM.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    கடைசி வரிகள் சரியில்லை இப்படியா எழுதுவது கவிதை யா இது ச
    என்று திட்டவில்லை ஏன் இப்படி பின் குறிப்பு தேவையில்லை
    நன்றாக தான் கவிதை எழுதுகிறீர்களே அப்பரம ஏன்?
    கவிதை அருமையிலும் அருமை உள்ளத்தின் உனர்வுகள் கவிதையில் அழகாக வெளிபடுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் மேலும் படைக்க
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஒரே காதல் கவியாக கலக்குறீங்களே!!!! அடடே இந்தநேரம் பாத்து நான் சாமியார் ஆய்ட்டேனே!!

    காதலியின் பார்வை மெலியதா? பேசும் அதரம் வலியதா? அறியாது. இனியது ஒன்றே அறிவோம்...

    இது கரு.

    இடையிடையே இரு வரிகள் நன்றாக அமைந்திருக்கிறது ரோசா. விழிப்பார்வையும், இதழ்சேவையும்... கண்ணியமாக இருந்தது இரண்டாம் பத்தி.. இறுதியில் முடித்த விதம் மிக அருமை.

    காதலியின் பார்வை மெலியதா? (மெல்லியதா என்று கூட போடலாம்) இல்லை... அந்த பார்வைக் கத்திகள் நம்மைத் தொளைத்தால்தான் நாம் விழித்தெழுகிறோம்.. அல்லது மீண்டெழுகிறோம்.. இதழ்சேவை வலியதா (வல்லியது அல்ல..) இல்லை.. உணர்வுகளை சுண்டி இழுக்கிற மந்திரம். காதலை பரிமாற்றம் செய்ய உதவும் வியாபார நுணுக்கம். உயிர் அணுக்கள் தினவெடுத்தாடச் செய்யும் குத்துப்பாட்டு.. இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம்..

    அருமையான நடை ரோசா.. ஓரிரு இடங்களில் எழுத்துப் பிழை..

    கரு = 5
    காதல் = 5
    வரிகள் = 4
    ஒட்டுமொத்த நடை = 5
    சில பழைய நடை வார்த்தைகள் = 5
    பிழை = - 4 (காத்திருந்தேன், தூது, வல்லியது)

    ஆக மொத்தம் 20 பணம்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    கடைசி வரிகள் சரியில்லை இப்படியா எழுதுவது கவிதை யா இது ச
    என்று திட்டவில்லை ஏன் இப்படி பின் குறிப்பு தேவையில்லை
    நன்றாக தான் கவிதை எழுதுகிறீர்களே அப்பரம ஏன்?
    கவிதை அருமையிலும் அருமை உள்ளத்தின் உனர்வுகள் கவிதையில் அழகாக வெளிபடுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் மேலும் படைக்க
    நீக்கி விட்டேன் நண்பரே, மேலும் திரு. ஆதவாவிற்கும் உங்களுக்கும் என் நன்றிகள்
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அடப்பாவமே ! என்னங்க மனோ! கடைசி வரி நன்றாகத்தானே இருக்கு..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உயிர்கொல்லும்
    ஆயுதம்- உன்
    விழிப் பார்வை

    உயிர் கொடுக்கும்
    பாத்திரம்- உன்
    இதழ்சேவை
    எழில் கொஞ்சுகின்றது... ஆனால் எளிமையாக...
    ரசித்தேன்... மேலும் எதிர்பார்க்கின்றேன்...
    Last edited by அக்னி; 05-05-2007 at 05:46 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    திரு.அக்னி அவர்களுக்கு என் நன்றி
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  8. #8
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Apr 2007
    Posts
    99
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை தூள்

    அன்புடன்,
    ரவிக்குமார்
    Last edited by mravikumaar; 06-05-2007 at 03:27 AM.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    நன்றீங்க ரவி
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by rojainraja View Post

    இது
    மெல்லியதோ
    அன்றி
    வலியதோ
    யாம் அறியோம்

    ஆனால்
    இனியது- தான்
    அறிவோம்
    ஆமாம் இவையெல்லாம் ஆராய்வதற்கு வேண்டிய விடயங்கள் அல்ல - மாறாக அனுபவிக்க வேண்டியவை ரோஜா!

    உங்கள் வரிகளையும் அனுபவித்தேன் வாழ்த்துக்கள் நண்பரே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    அழகான காதல் கவிதை
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    உயிர்கொல்லும்
    ஆயுதம்- உன்
    விழிப் பார்வை

    உயிர் கொடுக்கும்
    பாத்திரம்- உன்
    இதழ்சேவை

    முழுகவிதையில் சொக்கியே போனேன். இந்த வரிகள் தூள்மாமே

    ரோஜா,
    தங்கள் கவிதையில் எழில் கொஞ்சும் வரிகள் அருமையோ அருமை,

    மிகவும் எழிய வரிகளில் அசத்துறீங்க.

    ஒவ்வொன்றும் ஒரு ரோஜாவின் தன்மை, பாராட்டுக்கள்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •