ஒ மலரே,குறிஞ்சி மலரே! வருக வருக.
ஒ மலரே,குறிஞ்சி மலரே! வருக வருக.
சபாஷ் மலர். சுட்டியைக்கொடுத்ததும் முயன்று, தமிழில் தட்டச்சுவதுக்கு பயின்றுகொண்டீர்கள். இனி உங்கள் படைப்புகளைத் தந்து எங்களை இன்பவெள்ளத்தில் மூழ்கடியுங்கள். காத்திருக்கின்றோம். அடடா வந்த வேலை மறந்து விட்டதே.. வாருங்கள் மலர். உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். வரவேற்கும் நான் உங்கள்
வாங்க மலர். உங்களுக்கு நல்வரவு.
தமிழில் விரைவாக பதிய கற்றக்கொண்டீர். வாழ்த்துக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
உங்கள் வரவு நல்வரவாகுக
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
hai போய் தமிழ் வந்தது டும்... டும்... டும்...
மற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, உடனே கற்றுக்கொள்ளும் உங்கள் விரைவான முயற்சிக்கு வாழ்த்துக்களுடன்... அன்பான வரவேற்புக்களும்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வாங்க மலர்
உங்கள் படைப்புக்களையும் ஆரம்பியுங்கள்...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
தமிழ் டைப் பண்ணி பழகிவிட்டீர்கள்.. இன்னும் அதிகமான கருத்துக்களை கொடுங்கள்.
வாழ்த்துக்கள் , வரவேற்புகள் மலர்....
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
வாங்க மலர், வரவேற்கிறேம்!
வரவேற்கிறோம் மலர்... அனைத்து பகுதிகளுக்கும் சென்று படிக்க வேண்டுகிறேன்..
வாழ்த்துக்கள்...
மன்றத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டுகிறேன்..
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
மன்றத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்தேன்..
மிகவும் நன்றாக உள்ளது
உங்களின் வரவேற்புக்கு மிகவும் நன்றி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks