தமிழ்மன்ற நண்பர்களுக்கும் அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். என் பெயர் பிரபா. கவிதைக்காக பிச்சி என்று பெயரிட்டுக் கொண்டேன். இங்கே பென்ஸ் ஆதவா ஷீ போன்றவர்கள் எழுதியிருக்கும் முன்னுரையெல்லாம் எனக்கு எழுதத்தெரியாது,. அவர்கள் அளவுக்கு ஞானமும் கிடையாது. ஏதோ எழுதுவேன் அதைப் படித்து திருத்துவார்கள். படிப்பு முடிந்துவிட்டது. இனிமேல் பட்டம் விடவேண்டியதுதான். கவிதையிலும் சரி வாழ்க்கையிலும் சரி நிறைய பொய் சொல்லுவேன். எனக்கு தமிழ்மன்றம் இவன்ப்ரியன் என்ற நண்பர் மூலமாக அறிமுகம் கிடைத்தது. அதற்க்காக அவருக்கு நன்றி சொல்லுகிறேன். எனது பூக்களைத் தொகுத்த ஆதவாவிற்கு நான் நன்றி சொல்ல அருகதை அற்றவள். எனது புன்னகை ஏற்ற அனைவருக்கும் நன்றி என்ற ஒருவார்த்தையோடு நிறுத்திக்கொள்ள முடியலை.
எனது பூக்களின் வாசனை :
முதல்கவிதை
என் கருவுக்குள் நீ
என் கனவு
கவிதைக்கு ஒரு கவிதை (பாரதிக்கு..)
நட்பு
சூரியனுக்கு பா
அன்னை
மனம் தேடி காத்திருக்கும் மங்கை
சோக கீதம் இந்தப் பெண்ணோடு
சோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்
சூரிய - பூமி யுத்தம்
அரவாணிகளை ஒதுக்குகிறோமே
மரத்தில் அமர்ந்த பறவை
என் பிரிவு, இலையுதிர்வு
மன்னிப்பு மட்டும் கொடுக்காதே
அறிஞருக்கு ஒரு வாழ்த்து
தெறிக்கும் நீரை...
மழை
உன் காதலியாகிய என்னை
நிலவுப்பெண்
கற்சிலைக் காதல்
என்னைப் பற்றி...
ஈழத்து சகோதரிக்கு ஊக்கக் கவி
அவள்
உயிர்கொண்ட சிலைகளும் காக்கும் அலைகள்
இணைய நண்பன்
மொட்டு
எனை மறந்த உன்னை..
முதல் முத்தம் - தாய் சேய்
நிதமும் கன்னிமுத்தம் கதிரவா
என் இதயமும்...
ஓவிக்கு ஒரு ஓவியம்
மழையும் நீயும்
கல்லூரியில் இறுதி நாட்கள்
மன்றகவிதைகள் வாழ்த்துப்பா
தொட்டுப்பார்த்து..
தொடர்கவிதைகள்
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 1
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 2
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 3
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 4
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 5
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 6
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 7 - இனிமேல்
என் காவியக் காதலன் கண்ணன் பாகம் 1
Bookmarks