நாட்டிலே நூறு கவிகள்.
ஆளுக்கோர் புத்தகம்
ஆயிரம் அச்சிட்டனர்.
நூறு புத்தகங்கள்
விற்று தீர்ந்தன.!!
நாட்டிலே நூறு கவிகள்.
ஆளுக்கோர் புத்தகம்
ஆயிரம் அச்சிட்டனர்.
நூறு புத்தகங்கள்
விற்று தீர்ந்தன.!!
Last edited by அமரன்; 18-03-2008 at 06:47 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இது என்ன முரன் கணக்கு ஆதவா
Last edited by மனோஜ்; 03-05-2007 at 03:13 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
மற்றவை அன்பளி(ழி)ப்பாகி
மடிக்கப்பட்டன
மளிகைக்கடைகளில்..!
Last edited by அமரன்; 18-03-2008 at 06:48 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரியாக பிடித்துக்கொண்ட செல்வன் அண்ணாக்கு நன்றி...
மனோஜ்... இப்போது புரிந்ததுங்களா?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
புரிந்தது ஆதவா நன்றி
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
நல்ல கவிதை, நல்ல நச்.
ஆதவா,
நீர் வேரும் 100 மட்டுமே அச்சடிலே, ஆயிரம் வாணாம், இத வித்துட்டு எல்லாம் வித்து முடித்தாகிவிட்டதுனு அறிக்கை விடலாம்..என்னாலே ஐடியா ஓகேவா!!!!!!!!
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஆயிரத்தையும் நீங்களே வாங்கறதா இருந்தா எனக்கு ஓகே தான்...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அந்த ஒரு புத்தகமும் இவரே பணம் கொடுத்து வாங்கியிருப்பார்...
நல்ல குறுங்கவி... ஆதவா..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ரசித்தேன் ஆதவா....
செல்வன் தொடங்கியாச்சா???
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
என்னவோ தெரியல..இதுவரைக்கும் நான் ஒரு கவிதை புத்தகம் கூட வாங்கினதில்லை..அன்பளிப்பா கூட..
நல்ல கவிதை ஆதவா...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks