நான் இன்னமும்
சுவாசிப்பது..,
நீ விடுத்த மூச்செடுத்து,
நான் மூர்ச்சையாக
மட்டுமே.
அது இன்னமும் - என்
வாசனைக்கு
வரவில்லையா?
அல்லது.., உன்
காபனீரொட்சைட் தான்
எனக்கு
உயிர்மூச்சாகின்றதா?
நான் இன்னமும்
சுவாசிப்பது..,
நீ விடுத்த மூச்செடுத்து,
நான் மூர்ச்சையாக
மட்டுமே.
அது இன்னமும் - என்
வாசனைக்கு
வரவில்லையா?
அல்லது.., உன்
காபனீரொட்சைட் தான்
எனக்கு
உயிர்மூச்சாகின்றதா?
Last edited by அமரன்; 18-03-2008 at 06:44 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆழகான வரிகள்
அழகான இணைப்பு
வாழ்த்துக்கள்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
அழகான சிந்தனை அக்னி!
எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமும் கூட...
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அட வித்தியாசமான சிந்தனை.
குட்டிக்கவிதை சுட்டியாக உள்ளது.
நன்றி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
நான் சுவாசிப்பது
உன் மூச்சுக்காற்றை..
நல்ல கற்பனை...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அருமையான வரிகள். சிந்திக்கவேண்டியவிடையங்கள்.
மரங்கள் எவ்வளவு அளப்பெரிய விடையங்கள்.
இவ்றை அறியா காடையர்கள் எமது தாயகத்தில் தங்கள் முகாம்களுக்கு இரையாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
நன்றி அக்னி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
காதலில் ஒரு வேதனைதான் என் கருவாக இருந்தது...
ஆனால் எழுதியபின், மரங்களின் உயிரூட்டல் என் மனதில் பளிச்சிட்டது. எனவேதான் இந்தப்படத்தில் வரிகளைப் பொதிந்தேன். (பொதுவாக இருக்கட்டும் என்று)
இருமுகங்களையும் கண்டுணர்ந்து, பின்னூட்டம் தந்த நண்பர்களுக்கு நன்றிகள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆம்! இரண்டுக்குமே பொருந்துகிறது இந்தக் கவிதை...
காதலியின் மூச்சை சுவாசிக்க முடியாது... ஆனாலும் உன் மூச்சில் நான் வாழ்வேன்.... இதில் பொய் அழகு..
மரத்தின் மூச்சுதான் நம் மூச்சு... இதில் மெய் அழகு...
வாழ்த்துக்கள் நண்பரே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஒரு பொருள் இரு விளக்கங்கள் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
இங்கே கற்பனை விளையாடுகின்றது. அதிலும் முதல் வரிகள் மூன்றும் கலக்கல்.
மெய்யான பொய்யும்
பொய்யான மெய்யும்
அருமை...
வாழ்த்துக்கள் அக்னி.
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks