அனைவருக்கும் மீண்டுமொரு நன்றி
--------------------
புதுப்பிக்கப் பட்டது.
மே 14 2007
--------------------
அனைவருக்கும் மீண்டுமொரு நன்றி
--------------------
புதுப்பிக்கப் பட்டது.
மே 14 2007
--------------------
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
--------------------
புதுப்பிக்கப் பட்டது.
மே 17 2007
--------------------
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
புதுப்பிக்கப்பட்டது...
ஜனவரி 28 2008....
நன்றி..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஆச்சரியத்தில் விழிகள் விரிவதை தவிர்க்க முடியவில்லை ஆதவா...!
தொடரட்டும் உன் கலைச் சேவை மன்றத்தில் எந்நாளும் தொடர்கதையாய்.... வாழ்த்துக்கள் நண்பரே..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
மிக்க நன்றி சுகந்தரே! எனது படைப்புகள் வரவரக் குறைந்துள்ளது... ஒரு சின்ன புள்ளி விபரம் தருகிறேன் பாருங்கள். -
நான் முன்பு அதிகம் இணையத்தில் இருந்த போது எழுதிய கவிதைகள் மொத்தம்
75 நீளக் கவிதைகள்
16 குறுங்கவிதைகள்
8 தொடர்கவிதைகள்
காமக்கவிதைகள் தொகுப்பு
6 கதைகள்
4 சிறுவர் கதைகள்.
அனுபவங்கள் (ஊட்டி, ரஷ்யாகாதல்,போலீஸ்)
சிற்சில கட்டுரைகள்
இது 2006 டிசம்பரில் பாதியில் துவங்கி, ஜூலை இறுதிவரை அதாவது ஏழு மாதங்களில்...
பிறகு இணையத்திற்கு வருவது குறைந்த பிறகு படைப்புகளும் குறைந்துவிட்டன.
15 கவிதைகள்
4 குறுங்கவிதைகள்
4 கதைகள்
சிற்சில கட்டுரைகள்
இது ஆகஸ்ட் முதல் இந்த ஜனவரி பாதி வரை ஐந்து (1/2) மாதங்கள்.....
மீண்டும் பழைய ஆதவனாக வரவேண்டும் என்பது என் ஆசை.... காலம் ஒத்துழைக்கட்டும்...
ஆதவன்
Last edited by ஆதவா; 28-01-2008 at 02:50 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பதிவுகளின் பட்டியலை பார்த்தேன்...
உங்கள் ரசிகனாயிருந்தும் அனைத்தையும் படிக்கமுடியாமல் இருப்பதை நினைத்து நொந்தாலும்...
உங்கள் படைப்புகள் அனைத்தையும் கண்டு மலைப்பதும்...
சந்தோசபடுவதும் நன்று அல்லவா...???
உங்கள் இந்த முதல் படியே இமயத்தில் உச்சியில்...!!!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
உங்கள் பதிவுகளின் பட்டியல் கண்டு...' ஆ ' என்ற, பிரமிப்புடன், தவம் என்ன செய்தீரோ....தமிழைப் பல ரசங்களில் பருகத் தந்ததற்கு... என வியக்கிறேன் !
சொல்லி மாலாது
அல்ல இயலாது
எண்ணி முடியாது
படைப்புகளின் நாயகனாய்
பதிவுகளில் பவித்திரனாய்
கலைகளின் வல்லவனாய்
சகலகலா வித்தகனாய்
வலம்வரும் ஆதவா
பாராட்டுகள் வாழ்த்துக்கள் என்ற இரு வார்த்தைகள் போதாது உமக்கு
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks