மன்ற நண்பர்களே!
நான் ஆதவன். கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில் பெரிமிதம் அடைகிறேன். இப்படிச் சொல்வதைவிட மார்தட்டிக் கொள்கிறேன் என்று சொல்வதுதான் சிறந்தது. ஒரு கவிஞன் எப்போது கவிஞனாகிறான்.? பார்வைகள் பார்ப்பதோடல்லாமல் அதை செதுக்கி அங்கங்கே வர்ணமிட்டு ஒரு சிலையாக்க முயற்சி செய்யும் பாமரத்தன்மையே ஒருவனை கவிஞனாக்குகிறது. இதற்கென்ன தகுதி? தேவையில்லை. இலக்கணம் சிதைந்த கவிதைகள் இலக்கணம் காக்கும் கவிதைகள் இலக்கணம் மீறிய கவிதைகள் என்று பல பரிமாணங்கள் அங்கங்கே அலைகிறது.
என்னுடைய கவிஞன் அறிமுகம் என்று எடுத்துக் கொண்டால்,
நான் கருவறையில் இருக்கும்போதே கவிஞனாகவில்லை. பிறந்து வளர்ந்து எழுத்தில் ஒரு பற்று உண்டாகி, உண்டாக்கப்பட்டு உந்தப்பட்டு அங்கங்கே பந்தாடப்பட்டு இந்நிலைக்கு வந்துள்ளேன்.. ஆனால் இன்னும் முழுமை பெறாத சிற்பமாக இருக்கிறேன். இணைய உலகில் என் இருளுக்கு வெளிச்சம் தந்தது தமிழ்மன்றம். ஒவ்வொருவர் கவிதையிலிருந்தும் நான் கற்றுக் கொண்டவைகள் பல... எனக்கு அப்போதுதான் தெரிந்தது கண்ணாடியில் நம்மைப் பார்க்கிறோம் என்று.. கவிதைகள் எழுதி என்ன பிரயோசனம் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு.. ஒரு கவிஞரின் முன்னுரையில் நான் கண்ட வரிகள் மீண்டும் எழுதத் தூண்டிய வரிகள் எனக்கு... கவிதை எழுதாமல் இருந்துதான் என்ன பிரயோசனம்?....
நான் கவிதை எழுத என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. எழுது. வராவிட்டால் எழுதாதே! குப்பையென்றாலும் குவி (நன்றி பென்ஸ்) வைரமென்றதும் குதிக்காதே.. இவ்வளவுதான் என் கவிதைக்கு நான் எழுதியிருக்கும் வரைமுறை. ஒவ்வொரு கவிதை எழுதியதும் திருப்தியில்லாமல்தான் பதிக்கிறேன்.. இந்த தன்மை கண்டிப்பாக வேண்டும் என்றும் நினைக்கிறேன்.
இந்த திரியில் நான் விருப்பமாக படித்த கவிதைகளும் நான் எழுதிய கவிதைகளும் நான் விரும்பிய அனைத்தும் தர இருக்கிறேன்.. இந்த வாய்ப்பை நல்கிய நம் தலைவருக்கு மனமார்ந்த நன்றிகள்..
கீழ்காண்பவை, எனது சொந்த படைப்புகள்...
டைரி கவிதைகள், அல்லது பால்ய கவிதைகள்
மதி
ஆவி அழுது போதலை
நெருப்பு நீ, நீர் நான்
ரோமச் சண்டை
கோப்பை மோகங்கள்
என் காதலை விட்டுச் செல்லும் காதல்
நீ விதைத்த கருவிற்கு பதில் சொல்
கைவிட்டவர்கள்
கொஞ்சமுடியாதவன்
விடலைக் காதல்
முத்தம்
கிங்கிரன் கொடுங்கீறு
மீதமின்றி தின்றுவிட்டோம்
இயற்கையின் இன்னொரு நிலவிடம் ஒரு வேண்டுகோள் -
பாவொத்த பாவை
என்ன உலகமிது? -
இரவுக் காதலி
இது போதும் எனக்கு -
காந்தியாரே வந்து சொல்லுங்கள்
சித்திரைக்கனி
மன்றம் வந்த பிறகு.......
தொலைந்த இடத்தில்..
நன்றி காதலனே!
கொடிகண்டேன்
அகர முதலி, காதலி, பேதலி
தெரிகிறதா உன் ஏமாற்றம்
தெய்வக் குடிலுக்குள்
கவலை எதற்கு இவர்களுக்கு?
பாதை மாறும் கொடிகள் -
காந்தியாரே வந்து சொல்லுங்கள்
தெருக்கூத்துக்காரன்
வான் தேவதைக்கு ஒரு கடிதம்
பிம்பத்தில் விரிசல்கள்
ரகசிய கவிதை
தாத்தாவின் பார்வை
என்னோடு போகட்டும்
விடையில்லா கேள்விகள்
இழந்துபோன இடத்தால்
செதுக்கப்பட்ட சிற்பத்தின் வருத்தங்கள்
அகோர நெஞ்சம் இவனுக்கு
வஞ்சம் மிகுந்த வண்டுகள்
தொங்கவிடப்பட்ட மானம்
வேவுகணைகள்
ஒரு பிண்டத்தின் அலறலடக்கல்
நாளையகாலை
வெண்பாவில் ஒரு காதல்பா -
வெல்ல முடியா நடிகன்?? -
கிழிந்துபோன கவித்தாள்கள் -
கல்லறைகூவல்
எனது கவிதைக் கோடுகள்
பச்சை குத்திய நெஞ்சு
விதிகளை உடைக்கவா?
ஒரு நடிகையின் பிராயமாற்றம்
தூரிகைகள் அற்ற கூடங்கள்
துவாரப்பகுதியில்....
பிளவுபட்ட
மறந்துவிட்டதாய்
எங்கே என் காதலி?
உறுத்தியதொன்று
நான் இந்துவா? இசுலாமியனா
இறுதி நொடியில்
நிலை
புறா கறி
சாவி
காதலித்துவிடு அவனை
இரு தாய்கள்
கழிவறை ஓவியங்கள்
ஒன்றுமில்லை
காலப்பாதையில்
கொஞ்சம் தேடல்
யாருக்குச் சொல்ல
வருங்காலச் செடியின் வருத்தங்கள்
சில நூற்றாண்டுகள் கழித்து
சிற்றில் வாழ்வு
நாங்களும் உண்டு.
காவிரியாறும் நண்டுகளும்
தெரியாது போனவைகள்
யமுனை யுவதிகள்
பொட்டுகளும் கிளிப்புகளும்
இசங்கள்
அவளா அவனா
வயதுக்கு வந்த வயது
காட்சிகள்
கண்ணனில்லை
காலை ஸ்வரம்
குழந்தைகள் விலைக்கு அல்ல
பிரதிபலிப்பு
நிசப்தம்
கவிஞனின் மனைவி
பெண்மையின் கோபம்
தொடர்பும் முடிவும்
முதற்கனவு
பள்ளிப்படை கோவில்
சமாதானம்
ஆடையின்மை
நாளைய செய்தி
பட்டம்
இம்சைகள்
மாற்றின் விளைவுகள்
பூச்சாண்டிகள்
குளியலறை பல்லி (அ) பிரமை
தனிமை இருளில் மூன்று கவிதைகள்
குழந்தையின் அழுகை
கலியுகம்
மொழி
கடவுளின் நித்திரையும் பிசாசின் தோற்றமும்
கொல்லப்படும் புத்தன்
பெண்களின் குளியலறை
முத்தம்...... கொடுங்க!
முறிந்த சிறகு
நினைவுப்பறைகள்
எல்லாமுமாகிய இறைவன்
குருடியைப் பற்றிய கவிதையொன்று
அவஸ்தை
குழந்தை ஓவியம்
நொடி
குழந்தை ஓவியம் II
தொந்தி
பேய் நண்பர்கள்
வாசனையால் ஆனவன்
கொலை
என்னைவிடவும்
உயிர்மை
குறிப்பு
என்றாள் ஜெஸிகா
தலைப்பில்லா கவிதை
Déjà vu
ஜெஸிகாவின் தலை
மறந்துவிட்டேன்
கவிதையொன்றின் கதை
எழுத்து + காதல் = கொலை.
கவிதைப் போட்டி கவிதைகள் :
காதலர் தினக்கவிதைகள்
காற்றைக் கிழித்துக் கொண்டு
சொன்னதைச் செய்
சுகம் சுகம்
ஏக்கங்களின் வலி
இருள் படர்ந்த ஓவியங்கள்
சிறையில்..
ழ மாற்றம்
வறுமையுள்
அமிழ்ந்தேகி
ஆறாரணங்கள்
ஈரமிகுந்த
முகவரி
குறுங்கவிதைகள் :
சிலந்திவலை
தூறல் துரோகம்
ஹலோ ஹலோ ஆவ்
எரிந்துகொண்டிருக்கிறது
எம்மாத்திரம்
என்றாவது
சில
முற்கள்
பொல்லாத உலகம்
பூவையர்
புதுக்கவிதை
தூவிய
ஜக்கூ
கிராமத்துக் கிளர்ச்சி
அப்பா - மிளகுக் கவிகள்
துவைத்துக் கொடுத்து
விடியலை மிஞ்சிய கனவுகள்
கண்ணீர் மறந்தவர்கள்
ஹைக்கூ தொகுப்பு
தொடர்கவிதைகள் :
சொர்க்கத்தில் ஒரு காதல் --->
ஆறா ரணம்
குறுஞ்செய்தி கவிதைகள்
இறைகவிகள்
காமக் கவிதைகள் :
கதைகள் :
எனக்கொரு கேர்ள் ப்ரண்ட் வேணுமடா
காதலர்தினத்தில் ஒரு போன்
மனதுக்குள் ஒரு விவாகரத்து
ஜெஸிகாவின் முதல்முத்தம்
பொய்க்கா(ல்)குதிர
லண்டனில் ஒருநாள்
வழிமாறிய கால்தடங்கள்
பதட்ட காலங்கள்
யாரந்தக் காதலி
புரிதலின் தொடக்கம்
உண்மையைச் சொன்னால்...
ஒடியும் கனவுகள்
எலக்ட்ராவின் பிறப்பு
ஏனெனத் தெரியாத கணங்கள்
காதல் யுத்தம்
அப்பா
யாழினியின் காதல்
கதாசிரியனின் கடைசி இரவு
ராஜேஷ்
ஓவிக்கா... இந்த கதையைப் படிக்கவேண்டாம் ப்லீஸ்.
குழந்தைகளுக்கான சிறுகதைகள்:
சிரிப்பு :
அட நம்ம பென்ஸுங்க
மன்மி அடித்த கும்மி
மன்றக்கூட்டத்தில் ஒரு கும்மாங்குத்து
ஜெஸிகா புராணம்
அவசராவசரமாய் ஒரு காதல்
கட்டுரைகள் :
கவிதை எழுதுவது எப்படி? -
விமர்சனம் செய்வது எப்படி?
ஆங்கில சினிமா பற்றி -
ஆத்திகம்=நாத்திகம் ஒரு தெளிவு
எனக்குள் சில
மகாகவியின் நினைவுநாள்
தீபாவளியில் ஒரு தீபாவளி
ஆதவன் போட்ட ஆம்லெட்
மலர் ஏற்றிய கார்த்திகை தீபம்
எனக்குப் பின்னே பெண்கள்
கலர் விளையாட்டு
படம்/ஓவியம் :
ஓவியங்களின் வரலாறு - (2010-11) தொடரவும்.
பென்சில் ஓவியங்கள்
கலர் விளையாட்டு
சினிமா :
சினிமா மெட்டில் என் கவிதைகள்
பீன் பட விமர்சனம்
சிவாஜி - ஒரு விமர்சனம்
அபோகலிப்டோ - விமர்சனம்
SAW படம் பற்றிய சிறு விமர்சனம்
தசாவதாரம்- வந்ததும் வருவதும்
படித்தவனும் படிக்காதவளும்
கெல்லி
அனுபவம்/பகிர்வு
ரஷ்யாகாரி காதல்
போலீஸில் மாட்டிய ஆதவன் -
திருவிழாவில் ஆதவன் தெருஉலா
எனது டைரியிலிருந்து சில குறிப்புகள் -
அறிஞரோடு பத்துநிமிடங்கள்
ஊட்டியில் ஒரு பயணம்
குறிஞ்சியில் ஒரு பயணம்
மருதத்தில் ஒரு பயணம்
சென்னை கலாட்டா
கொரிய பெண்ணும் அரிய வாய்ப்பும்
மைக்ரோசாஃப்ட்.உடுமலை.காம்
திக்.... திக்....finally....
பழங்கிழவி - கொல்லிமலை
சிறப்புக் கட்டுரைகள் (புதியது)
புத்தகம் கற்றுக் கொடுத்தாள்
குழந்தைகளின் உலகம்
செய்வன செய்வோம் - இன்னும் கொஞ்சம் மாற்ற வேண்டும்.
சாளரங்களினிடையே காதல்
ஊஞ்சல் பெண்
ஞாபக நகங்கள்
பழைய நண்பன்
இரவுகளின் நடனம்
மனத்தட்டுகள்
பேய்க்காதலி
சிறிது வெளிச்சம்
உறுபசி - நாவல் விமர்சனம்
ஜூஜூ முட்டையழகிகள்!
பிரிவின் சுமையும், ஆக்டோபஸின் காதலும்
வாழ்த்து/அஞ்சலி :
தமிழ்மன்றம் வாழ்த்துக் கவிதை
பிரதீப் அண்ணாவுக்கு வாழ்த்துக்கவி
நாகேஷ் - ஒரு சகாப்தம்
சிறப்புத் திரிகள் :
நால்வரிக் கவிதைகள்
நட்புக் கவிதைகள்
உளி
உளி 1- காதல்காலம்
அபூர்வ நட்சத்திரங்களிலிருந்து
துரத்தும் எண்ணங்கள் - எழுதி வைத்ததை சமர்ப்பிக்கவும்
பெண்பா - ஒன்றும் இரண்டும்.
திருப்பாவையில் என் பார்வை - இன்னும் 20 பாவை முடிக்கவேண்டும்.
வெயில் கவிதைகள்
மலரினும் மெல்லிது காதல் -
சேவல்காரி
Bookmarks