விதியில்லா ஆட்டமாய்
நினைவுகள்...
கனவுகளோடு சில
மக்கி போனது..
என் சுவடுகளை கூட
மறந்து போனாயோ
காணவில்லை என்கிறாய்..!!!!
நண்பர்களே... என் முதல் கிறுக்கலை கொடுத்து விட்டேன்...
இதற்க்கு பதில் கவிதையோ அல்லது போட்டி கவிதையோ கொடுக்கலாம்...
என் கருத்தை ஏற்று கவிதை கொடுக்கலாம்...
நிராகரித்து கவிதை கொடுக்கலாம்...
மறுத்து கவிதை கொடுக்கலாம்....
ஆனால் கவிதையின் தொடர்பு அறுந்து விட கூடாது....
Bookmarks